ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்- எல்.முருகன்

by Staff / 09-07-2024 02:43:41pm
ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்- எல்.முருகன்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், ஹத்ராஸ் சென்ற ராகுல் காந்தி ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை. தமிழ்நாட்டிற்கு வர ராகுல் காந்திக்கு வழி தெரியவில்லை என்றால் தமிழ்நாடு பாஜக வழி காட்டும். விமான டிக்கெட் புக் செய்து கொடுக்கவும் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via