பிரதமர் நரேந்திர மோடி டோக்கியோஇன்று சென்றடைந்தாா். ,
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் அரசு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் டோக்கியோ இன்று சென்றடைந்தாா். , ஜூலை 8 அன்று ஒசாகாவின் கிழக்கே நாராவில் உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணியளவில் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அபே சுடப்பட்டு இறந்தாா்.. 2020 ஆம் ஆண்டில் உடல்நலக்குறைவால் பதவி விலகினாா். . 2006-07 மற்றும் 2012-20 வரை இரண்டு முறை ஜப்பானின் நீண்ட காலம் .பிரதமராக இருந்த அவா். 2020 உடல் நலக் காரணங்களால் பதவி விலகினாா் , அவருக்குப் பிறகு யோஷிஹிட் சுகாபதவி வகித்தாா் பின்னர் ஃபுமியோ கிஷிடா.தற்பொழுது பிரதமராகப்பதவியில் உள்ளாா்.
Tags :