சித்தப்பாவை காதலித்த இளம்பெண் செய்த கொடூரம்

by Staff / 09-07-2024 02:28:58pm
சித்தப்பாவை காதலித்த இளம்பெண் செய்த கொடூரம்

கர்நாடக மாநிலம் யாதகிரி டவுன் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் மைனர் பெண் ஒருவர் எல்லப்பா என்ற இளைஞரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஒரு வகையில் எல்லப்பா எந்த பெண்ணிற்கு சித்தப்பா முறையாவார். இந்நிலையில் தனது காதலை ஏற்க மறுத்த அவரை பழிவாங்க எண்ணிய அந்த பெண், எல்லப்பாவின் அண்ணனின் 2 மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். இந்த பழியை எல்லப்பா மீது சுமத்திவிடலாம் என நினைத்து நாடகமாடிய அப்பெண் போலீசாரின் கிடுக்குபிடி விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

 

Tags :

Share via