ஆன்மீகம்

ஹோமங்கள் எதனால் நடக்கிறது?

by Editor / 19-05-2021 09:02:29am

உடல் சுத்தியுடன் உள்ள அனைவரும் எளிய முறையில் இல்லத்திலேயே எளிய ஹோமத்தைச் செய்திடலாம். ✳️மாதமொருமுறையேனும் அனைத்து இல்லங்களிலும் ஹோம வழிபாடு நடைபெற்றால் சமுதாயத்தில் தீவினை சக்திக...

மேலும் படிக்க >>

ஸ்படிக மாலையை அணிந்தால் உடல் சூடு குறையுமா?

by Editor / 19-05-2021 08:57:39am

ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் குறைக்கப்படும். குழந்தைகள், சிறியவர்கள், பெ...

மேலும் படிக்க >>

மே-17 ஆதிசங்கரர் ஜெயந்தி!

by Editor / 24-07-2021 11:37:00am

மூன்று வயதிலேயே தந்தையை இழந்த அந்த சிறுவன் தாய் ஆரியாம்பாள் அரவணைப்பில் வளர்ந்தார். சிறு வயதிலேயே வேதங்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். தாய் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்ப...

மேலும் படிக்க >>

பாவத்திலிருந்து விமோசனம் வேண்டுமா?

by Admin / 24-07-2021 06:06:51pm

  சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதே நேரம் சிவபுண்ணியமானது செய்யும் பாவங்கள் அனைத்திலிருந்தும் நம்மை நீக்கிவிடும். அதை விளக்கும் ஒரு சம்பவம் இது. விராலி தேசத்தில் சோம்பேறி ஒருவ...

மேலும் படிக்க >>

எளிமையாக நடந்த குடியாத்தம் சிரசுத் திருவிழா!!

by Admin / 24-07-2021 10:47:07am

தமிழகத்தில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மன் கோயில் திருவிழாக்களில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலுள்ள கெங்கையம்மன் சிரசு பெருவிழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் வைகாசி முதல...

மேலும் படிக்க >>

வாராஹி அம்மன் விரதத்தால் கிடைக்கும் பலன்!

by Editor / 15-05-2021 01:02:48pm

சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை. சப்...

மேலும் படிக்க >>

ஈகைத் திருநாளில் நாம் யாருக்கு, என்ன தர வேண்டும்?

by Editor / 24-07-2021 09:08:31am

தானம், தருமம், கொடை, ஈகை என கொடுப்பதையும் வகைப்படுத்தி உள்ளனர் தமிழர்கள். பொதுநோக்கம், கோயில் பணி போன்ற செயல்களுக்குத் தருவது தானம். கேட்பவருக்குத் தேவையானதைக் கொடுப்பது தருமம். க...

மேலும் படிக்க >>

ராகு காலத்தில் எலுமிச்சையில் விளக்கேற்றி பூஜை பண்ணுங்க.

by Editor / 12-05-2021 04:29:53pm

ராகுகாலத்தில் எலுமிச்சையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தீராத சங்கடங்கள் பல தீரும் என்பது ஐதீகம். அதைப்பற்றி இதில் பார்ப்போம். எலுமிச்சை தீய ஆவிகளை விரட்டுவதற்கு பயன்படுகின்...

மேலும் படிக்க >>

சங்ககிரி பேச்சியம்மன், ஓங்காளியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்புப் பூஜைகள்

by Editor / 11-05-2021 12:38:30pm

சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள அருள்மிகு பேச்சியம்மன், ஓங்காளியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.&n...

மேலும் படிக்க >>

மே 14 அட்சய திருதியை

by Editor / 24-07-2021 07:22:22pm

  சித்திரை மாத வளர்பிறை காலத்தின் மூன்றாம் நாள் அட்சய திருதியை அனுஷ்டிக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளருதல் பெருகுதல் என்று அர்த்தம். , இந்தநாளில் தானம் செய்யச் சொல்கிறது தர்ம சாஸ்...

மேலும் படிக்க >>

Page 86 of 88