கல்வி
12-ம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு,தேர்வு முடிவு-தோ்வு இயக்ககம்
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் 12 வது மற்றும் 11ஆவது பத்தாவது வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான முயற்சியை கல்வித்துறை தீவிரப் படுத்தி உள்ளது .பன்...
மேலும் படிக்க >>.ஏப்ரல் 10 ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.- பள்ளி கல்வித்துறை
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது. மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளை வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் நடத்தி ...
மேலும் படிக்க >>பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வில் 25ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை-அதிர்ச்சி தகவல்.
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செய்முறை தேர்வில் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. இவர்களை கண்டறிந்து ...
மேலும் படிக்க >>மரிக்காத மனிதநேயம்..
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் ...
மேலும் படிக்க >>இலவசமாக போட்டி தேர்வு நூல்கள்வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தும் சார்நிலை கருவூல அலுவலர்.
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் இரண்டில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் பயிற்சி பெற்று அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசு பணியில் சேர...
மேலும் படிக்க >>பி 1- பி2 புதிய வேலைகளுக்கும் விண்ணப்பிக்கலாம்
அமெரிக்காவில் முதுகலை படிப்பிற்காகவும் வேலை தேடுவதற்காகவும் செல்கிறவர்கள் ஆறு மாத காலம் சுற்றுலா விசாவில் செல்கிறவர்களும் வேலை வாய்ப்பை தேடலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது அம...
மேலும் படிக்க >>கொத்தடிமைத்தொழிலாளர் முறை ஒழித்தல்புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டார்.
தலைமைச்செயலகத்தில்தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள, “கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் - தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்” மற்று...
மேலும் படிக்க >>202.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளகட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்க...
மேலும் படிக்க >>ஒப்பந்த செவிலியர்கள் பாதிக்கப்படாத வகையில் பணி நியமனம் செய்யப்படுவர்.
சென்னை: ஒப்பந்த செவிலியர்கள் பாதிக்கப்படாத வகையில் பணி நியமனம் செய்யப்படும். புதிதாக பணியில் சேரும்போது ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். ம...
மேலும் படிக்க >>இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடங்கள்- கிராம குழந்தைகள் தவிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை கட்டிடம் கட்டும் பணி...
மேலும் படிக்க >>













