கல்வி
தமிழகத்தில் ஐ.டி.ஐ.யில் (ITI) சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்...
மேலும் படிக்க >>சி பி எஸ் இ 10- 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்.
சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையி,ல் அடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் அதனோடு வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு குறித்த முடிவுகளை ...
மேலும் படிக்க >>இன்றுவரை பொறியியல் படிப்புக்கு 51,386 மாணவர்கள் விண்ணபித்துள்ளனர்
தமிழகத்தில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி சதவீதம் 94. 03 ஆகும். இதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பெரும்பாலானவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த...
மேலும் படிக்க >>நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்தது.
நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்தது. சென்னையில் 28 பள்ளி மையங்களில் நீட் தேர்வுகள் நடந்தது மாணவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர்கள் .மாணவி அணி...
மேலும் படிக்க >>கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு..
இந்த 2023-24 கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வ...
மேலும் படிக்க >>நீட் 2023ஆண்டிற்கான நுழைவு சீட்டுக்கான விவரங்களை தெரிந்து கொள்ள-w.w.w.neet.nta.nic. in இணையதளத்தை பாா்க்க..
இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதி தேர்வு இந்த ஆண்டு மே மாதம் ஏழாம் தேதி நடைபெறுகிறது. ...
மேலும் படிக்க >>12-ம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு,தேர்வு முடிவு-தோ்வு இயக்ககம்
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் 12 வது மற்றும் 11ஆவது பத்தாவது வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான முயற்சியை கல்வித்துறை தீவிரப் படுத்தி உள்ளது .பன்...
மேலும் படிக்க >>.ஏப்ரல் 10 ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.- பள்ளி கல்வித்துறை
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிந்த நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று முன் தினம் தொடங்கியுள்ளது. மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளை வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் நடத்தி ...
மேலும் படிக்க >>பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வில் 25ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை-அதிர்ச்சி தகவல்.
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செய்முறை தேர்வில் பங்கேற்காதது தெரியவந்துள்ளது. இவர்களை கண்டறிந்து ...
மேலும் படிக்க >>மரிக்காத மனிதநேயம்..
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் ...
மேலும் படிக்க >>













