கல்வி
ஒப்பந்த செவிலியர்கள் பாதிக்கப்படாத வகையில் பணி நியமனம் செய்யப்படுவர்.
சென்னை: ஒப்பந்த செவிலியர்கள் பாதிக்கப்படாத வகையில் பணி நியமனம் செய்யப்படும். புதிதாக பணியில் சேரும்போது ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். ம...
மேலும் படிக்க >>இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடங்கள்- கிராம குழந்தைகள் தவிப்பு.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 13 கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை கட்டிடம் கட்டும் பணி...
மேலும் படிக்க >>கலைத்திருவிழா காகிதக்கூழ் சிற்பம் போட்டியில் மாநில அளவிலான முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவன்.
தமிழகத்தில்அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த மாதம் மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் 50க்கும் அதிகமான போட்டிகள் நடைபெற்றது.இப்போட்டிகள் முதலில் பள்ளி அளவில...
மேலும் படிக்க >>சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்
மாண்டஸ் புயல்காரணமாக கடந்த 9ஆம் தேதி சென்னையிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அதை ஈடுகட்டும் விதமாக நாளை வெள்ளிக்கிழமை பாட அட்டவணையின் அடிப்படையில் வகுப்புகள் நடைபெறும் எ...
மேலும் படிக்க >>அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ் நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 1,895 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்ததோடு அதற்க...
மேலும் படிக்க >>சென்னை, இராணி மேரி கல்லூரியின் 104ஆவது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்
சென்னை, இராணி மேரி கல்லூரியின் 104ஆவது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ...
மேலும் படிக்க >>இன்று. உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு நவம்பர் 5ம் தேதி வெளியாகிறது.
இன்று நவம்பர் 5ம் தேதி. உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவிக்கும் என யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார் தெரிவித்தார். UGC NET 2022 முடிவு இணைப்பு ugcnet.nt...
மேலும் படிக்க >>27 பல்கலை உறுப்புக்கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றி உத்தரவு -கல்லூாி க்கல்வி இயக்குனரகம்
27 பல்கலை உறுப்புக்கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது கல்லூாி க்கல்வி இயக்குனரகம்..தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழங்களின் கீழ் செயல்பட்டு வந்த 27 உறுப்பு க்கல்லூ...
மேலும் படிக்க >>இந்தியில் மருத்துவக் கல்வி
போபாலில் இந்தியில் மருத்துவக் கல்வி தொடங்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, லட்சக்கணக்கான மாணவர்கள் சொந்த மொழி...
மேலும் படிக்க >>அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் விரிவுரையாளர் பணிநியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தலைமைச்செயலகத்தில் ,அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1024 நபர்களுக்கு பணிநியம...
மேலும் படிக்க >>













