கல்வி
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ரீதியாக ஆலோசனை வழங்கும் பிரத்யேக மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடக்கி வைத்தார். நீட்தேர்வு அச்சத்தால் சேலத்தை சேர்ந்த தனுஷ் என்ற...
மேலும் படிக்க >>இன்ஜி., தரவரிசை பட்டியல் வெளியீடு
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. tneaonline.org என்ற முகவரியில், மாணவர்கள் பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு 440 கல்லுாரிகள...
மேலும் படிக்க >>10, 11-ம் வகுப்புத் துணைத் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ்: முதல்வர்
10-ம் வகுப்பு துணைத் தேர்வு செப்டம்பர் 16 முதல் 28-ம் தேதிவரையும், 11-ம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 15 முதல் 30-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. இத்தேர்வை மாற்றுத்திறனாளி மாணவர்களும் எழுதுவதா...
மேலும் படிக்க >>செப்.13இல் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த திமுக தேர்தல் வாக்குறுதியில் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக ...
மேலும் படிக்க >>எல்எல்பி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர https://tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கார் பல்கலைகழ...
மேலும் படிக்க >>கொரோனா ஆபத்து இருப்பதால் பள்ளிகளை மூட வேண்டும்"
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில், அவர்களின் தொடர்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து ள்ளது. நெல்லையைச் சே...
மேலும் படிக்க >>அதிகரிக்கும் கரோனா: ஆட்சியர்களுடன் இறையன்பு ஆலோசனை
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கரோனா பாதிப்பு தொடர்ந்து பதிவாகிவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்துகிறார். பொதுத் தேர்வெழுதவிருக்கும...
மேலும் படிக்க >>10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வு: நாளை தேர்வு நுழைவுச்சீட்டு
10, 11-ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டை நாளை (செப்.7) காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களுக்கு செப்டம்பர் 13, 14 ஆகிய தேதிக...
மேலும் படிக்க >>38 மாவட்டங்களில் பசுமை புத்தாய்வுத் திட்டம்-அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு
முதல்வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம் 38 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்தார். தமிழக சட்டசபையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை...
மேலும் படிக்க >>மாணவர்களை அறநெறிகளில் பிறழாது தன்னம்பிக்கையுடன் உருவாக்குங்கள்9 ஸ்டாலின்
நேர்மை, ஒழுக்கம், உண்மை என்ற அறநெறிகளில் பிறழாது வாழ்க்கையைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளத்தக்கவர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று ஆசிரியர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ...
மேலும் படிக்க >>













