நெல்லைமாவட்டத்தில் 2 நாட்களில் 3 கொலைகள்.
திருநெல்வேலி சந்திப்பை அடுத்த கருப்பன் துறையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் தொழிலாளி மாயாண்டி (38) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இவர் பணி முடிந்து தனது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த போது கருப்பந்துறை சாலையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்: இதுகுறித்து தகவல் அறிந்த சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.நேற்று கொக்கிரகுளம்,சுத்தமல்லி ஆகிய பகுதிகளில் 2 கொலைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :