ஆன்மீகம்
சிவராத்திரி தோன்றியது எப்படி?
ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு, எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம...
மேலும் படிக்க >>இன்று மகாசிவராத்திரி- சனி பிரதோஷம்
மும்மூர்த்திகளில் முதன்மையானவர்.பிறப்பு இறப்பற்ற-அவதாரம் எடுக்காத முழு முதற்கடவுள் சிவனுக்கு உகந்த பொழுது களில் சிவராத்திரி முக்கியமான நாளாகும்.அதனை அடுத்து பிரதேசம் மிக முக்கியம...
மேலும் படிக்க >>இஸ்லாம்,கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 8 பேர் இந்து மதத்திற்கு திரும்பினர்
தென்காசி மாவட்டம் கழுகுமலையைசேர்ந்த 4 பேர்,நெல்லை மாநகரைசேர்ந்த 4 பேர் என மொத்தம் 8 பேர் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையில்,மாநில செயலாளர் கா.குற்றாலநாதன்முன்ன...
மேலும் படிக்க >>திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு 26 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி தொடங்கியது.
சிவராத்திரியை முன்னிட்டு வருடம் தோறும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் நாட்டியாஞ்சலி நடைபெறுவது வழக்கம்.அதன் அடிப்படையில் இன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள ஆட்டத்து வெ...
மேலும் படிக்க >>சூரியன் வழிபட்ட கோயில்- திருவாமூர்
இந்து மதத்தில் மும்மூர்த்திகள் என அழைக்கப்பெறும் சிவன் ஆதியும் அந்தமும் இல்லா முழு முதற்கடவுள்.தீமைகளை அழித்து மக்களை காக்கும் பத்து அவதாரம் எடுத்த பெருமாள்.உலகை ,உலக அனைத்து சிருஷ்...
மேலும் படிக்க >>ஆயுள் அதிகரிக்க செய்யும் அண்ணன் பெருமாள் கோவில்
திருக்கடவூர் என்றாலே நம் நினைவிற்கு வருவது 60 வயது 80 வயது நிரம்பியவர்கள் அமிர்தகடேஸவரர்-அபிராமி தாயாரை தரிசித்து தம்ஆயுளை நீட்டிக்க செய்யும் சைவ திருத்தம் என்கிற எண்ணம் பளிச்சென்...
மேலும் படிக்க >>தைப்பூச சிறப்புகளும் விரதம் இருக்கும் முறைகளும்
முருகப் பெருமானை வழிபட செவ்வாய் கிழமை சஷ்டி திதி ஆகியன சிறந்த நாட்களாகும்.இதே போல் முருகப் பெருமானின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் நான்கு நட்சத்திரங்களில் அவரை வழிப்ப...
மேலும் படிக்க >>ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை
திருச்சி சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால நம்பிக்கை. மேலும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் கோவிலின் சார்புக் கோவிலாக இ...
மேலும் படிக்க >>தைப்பூசம் பற்றிய 40 அரிய தகவல்கள் (தைப்பூசம் 5.2.2023 )
1. தைப்பூசம் இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. 2. தைப்பூசம் தினத்தன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா ...
மேலும் படிக்க >>இன்று தைப்பூசம்...குன்றிருக்குமிடமெல்லாம் குமரனின் நாமம்
தைப்பூசம் முருக பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு புனித விழா.தைப்பூசம் முருகனின் பிறந்த தினமாக கருதப்படுவதால் தமிழ்கடவுள் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழாக்களில் இது சிறப்...
மேலும் படிக்க >>