ஆன்மீகம்
தொலைந்துபோன தோப்புக்கரணம்.
தோப்புக்கரணம்..ஆமாங்க பிள்ளையார் கோயில்களில் வழிபாட்டிற்காக 3 முறையோ..6 முறையோ..12 முறையோ தோப்புக்கரணம் போடுபவர்களை பார்த்திருக்கிறோம்.. இவைகள் எல்லாம் சில பல வருடங்களுக்கு முன்பு ஆலயங்க...
மேலும் படிக்க >>மகர ஜோதி ஐயப்ப தரிசனம்
கலியுக கண்கண்ட தெய்வமாக வழிபடப்படும் ஐயப்ப சுவாமியை பிரம்மசரிய விரதம் பூண்டு ஒரு மண்டலம,அதாவது48 நாட்கள் கடும் ஒழுக்க நெறிகளைப்பின்பற்றி,தினமும் இருவேளை குளித்து செய்து வழிபடப்ப...
மேலும் படிக்க >>குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் ஆண்டாள் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்து அறநிலையத்துறையினுடைய கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றது பராசக்தி மகளிர் கல்லூரி. இந்த கல்லூரியில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...
மேலும் படிக்க >>தற்பெருமை என்பது தற்கொலைக்கு சமம்
அர்ஜீனன்-"கிருஷ்ணா,நீங்கள் இங்கே எனக்கு பல உபதேசங்களைக்கூறி,என்னை போருக்குத்தூண்டுகிறீர்கள்.அங்கே துரியோதனன் கர்வம் கொண்டு தன்னுடைய பெருமைகளை கூறிக்கொண்டு இருக்கிறான்." கிர...
மேலும் படிக்க >>நீ செய்யும் செயல் அனைத்தையும் என்னிடம் சமர்ப்பித்துவிடு
அர்ஜீனன்-"கிருஷ்ணா,உங்களிடம் உபதேசம் பெற்றுக்கொண்ட எனக்கும் உங்கள் பக்தர்களுக்கும் நீங்கள் கூறும்அறிவுரைகள் என்ன.?" கிருஷ்ணர்-"நான் சொன்ன இந்த ரகசியமான கீதை உபதேசங்களை கேட்க வ...
மேலும் படிக்க >>சபரிமலை பூஜை விவரம்.08.01.2023 காலை
சபரிமலை பூஜை அதிகாலை 3 மணி....திருநடை திறப்பு. 3.05... அபிஷேகம் அதிகாலை 3.30 மணி.... கணபதி ஹோமம் அதிகாலை 3.45 மணி முதல் நெய் அபிஷேகம் தொடங்கி மதியம் 12.15 வரை நடைபெறும். காலை 6 மணி....அஷ்டாபிஷேகம் காலை 7.30 மணி.....
மேலும் படிக்க >>ரமண மகரிஷி பிறந்த வீட்டில் 143-வது ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் தரிசனம்.
திருச்சுழியில் ரமண மகரிஷி பிறந்த வீட்டில் 143-வது ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது- திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம். திருச்சுழியில் ஸ்ரீமான் சுந்தரம் அய்யருக்கும், அழகம்மையாருக...
மேலும் படிக்க >>சூடி கொடுத்த சுடர் கொடி
பூமா தேவி அவதாரமான ஆண்டாள் (விஷ்ணுவின் பூமி தெய்வம்-இரண்டாம் மனைவி), வைஷ்ணவ 12 ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண். கோதை, நாச்சியார், கோதாதேவி என்ற பெயர்களாலும் அறியப்படுகிறாள்...
மேலும் படிக்க >>சூடி கொடுத்த சுடர் கொடி
பூமா தேவி அவதாரமான ஆண்டாள் (விஷ்ணுவின் பூமி தெய்வம்-இரண்டாம் மனைவி), வைஷ்ணவ 12 ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண். கோதை, நாச்சியார், கோதாதேவி என்ற பெயர்களாலும் அறியப்படுகிறாள்...
மேலும் படிக்க >>தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆலயங்களில் .பரமபத வாசல் திறப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சுகந்தவல்லி சமேத ஸ்ரீ சுகர் நாராயண பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு சொர்க்...
மேலும் படிக்க >>