ஆன்மீகம்
வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தென்காசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல கேரள எம்.பியிடம் மனு.
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய ரயில் ஜூன் 4-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில், இன...
மேலும் படிக்க >>குரு தனதுபக்தா்களுக்கு குழந்தை, நல்ல அறிவு, வீரம், நீடித்த ஆயுள் வழங்கி அருள்பாலிக்கிறார்.
ஆபத்சஹயேஸ்வரர் கோயில் என்பது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்து கோயிலாகும், இது தமிழ்நாடு, திருவாரூர் நகரத்திலிருந்து 38 கிமீ தொலைவில் உள்ள ஆலங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது. ...
மேலும் படிக்க >>மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் உப கோயில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணைஆணையார் முன்னிலையில் இன்று இத்திருக்கோயில் மற்றும் 11 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றது. இத்திருக்கோயிலின் தக்கார் பி...
மேலும் படிக்க >>திருப்பதியில் அதிகரிக்கும் பகதர்கள் கூட்டம்-பொறுமையை கடைப்பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளுக்குநாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துவருகிறது.மேலும் தற்போது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறைகாலமென்பதால் பக்...
மேலும் படிக்க >>சதுரகிரி சுந்தரமாகலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல மே 27 முதல் 31-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி
சதுரகிரி சுந்தரமாகலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல மே 27 முதல் 31-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்...
மேலும் படிக்க >>ராகு ஸ்தலம் - திருநாகேஸ்வர சுவாமி திருக்கோவில்
. கும்பகோணத்தின் புறநகரில் உள்ள திருநாகேஸ்வரத்தில் ராகு ஸ்தலம் அமைந்துள்ளது. சிவன் நாக நாதராகவும், பார்வதியை பிறைசூடி அம்மனாகவும் வழிபடுகின்றனர். ராகு மிருக வடிவில் சக்தியின் அ...
மேலும் படிக்க >>பிரபந்தம் பாட இடைக்காலத்தடை
காஞ்சி வரத ராஜா பெருமாள் கோவில் நடக்கும் பிரமோற்சவ பெரு விழாவில் பிரபந்தங்களை பாடதென்கலையினருக்கு அனுமதி வழங்கி உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னைநீதிமன்றத்தில் வழக...
மேலும் படிக்க >>துக்கமெல்லாம் தீர்க்கும் சமயபுரத்தாள்
சக்தி வழிபாடு என்பதே நம் வாழ்வை வளமாக்குவதற்கும்,மேன்மைப்படுத்தி செம்மையுடன் வாழவைப்பதற்கும் தான் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். சக்தி இல்லாமல் இந்தப் பிரபஞ்சமே இல்லை.சிவத்துக்க...
மேலும் படிக்க >>திருக்கொட்டையூர் தேவார திருத்தல வரலாறும் அத்திருக்கோவிலின் திருப்பதிகமும்
திருக்கொட்டையூர் தேவார திருத்தல வரலாறும் அத்திருக்கோவிலின் திருப்பதிகமும் திருக்கொட்டையூர் கோடிஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கோடீஸ்வரர் இறைவியார் த...
மேலும் படிக்க >>எதையெடுத்தாலும் தடங்கலா?
எதையெடுத்தாலும் தடங்கலா? சிலருக்கு வாழ்வில் எதைச் செய்ய முயன்றாலும் ஏதாவது ஒருவிதத்தில் தடங்கல் உண்டாகும். அப்படி செய்து முடித்தாலும் அதை அனுபவிக்கும் பாக்கியம் கிடைப்பது இல்லை. இ...
மேலும் படிக்க >>













