ஆன்மீகம்
இன்று அனுமன் ெஜயந்தி
தமிழ்நாட்டிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ெஜயந்தி விழா . ...
மேலும் படிக்க >>அமாவாசையில் முன்னோருக்கு தர்பணம் ஏன் செய்யவேண்டும்?
பித்ரு தர்பணம் என்பது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் நன்றி கடனாகும். நம்மை பெற்று வளர்த்தவர்களுக்கும்..அவர்களது முன்னோர்களுக்கும் அவர்களது எச்சமாக வாழும் நாம் அவர்களை நினைவு&n...
மேலும் படிக்க >>புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை : அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு
புத்தாண்டு அன்று கோயில்களில் வழிபடுவதற்கு தடை இல்லை என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அரசு கொடுத்துள்ள நோய்த்தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை மக்கள் கட்டாயம் பி...
மேலும் படிக்க >>மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு
மண்டல பூஜைக்காக நவம்பர் 16 ஆம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு, 41 நாள் பூஜைக்குப் பின் கடந்த 26 ஆம் தேதி மண்டல பூஜை நடத்தப்பட்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளொன்றுக்கு 60...
மேலும் படிக்க >>பழனி முருகனை வழிபடுவதால் என்ன நன்மை
நவபாஷாணம் என்றால் என்ன நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும். பாஷாணங்களில் மொத்தம...
மேலும் படிக்க >>இதயம் முதல் மூளை மெட்டியின் இரகசியங்கள்
திருமங்கை என்ற மன்னனை ஆழ்வாராக மாற்றிய பெருமை மெட்டியையே சாரும், பெண்ணுக்கு பெருமையும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது இந்த சின்ன மெட்டி. திருமணம் ஆனதும் கால் கட்டை வி...
மேலும் படிக்க >>அஷ்ட பைரவர்களின் பெயர்கள்:
அஷ்ட பைரவர்: மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவ...
மேலும் படிக்க >>சித்த யோகத்தில் என்ன செய்யலாம்...சித்த யோகம் எப்படி கணக்கிடுவது
ஜோதிடத்தில் சித்த என்பது நிறைவானது என்னும் பொருள் அமைந்தது. மங்கலமானது எனச் ஜோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் கேது. இந்த சித்த யோகம் என்பதை எப்படி ...
மேலும் படிக்க >>இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துமஸ்திருவிழா நாடெங்கிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் விதமாக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டு கிறிஸ்துமஸ்திருவிழா நாடெங்கிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிறப்ப...
மேலும் படிக்க >>சபரிமலையில் அதிகரித்துவரும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம்.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலமான தற்போது சபரிமலைக்கு மாலையணிந்து இருமுடிக்கட்டி வரும் ஐயப்ப பக்தர்களுக்கு சாமி தரிசனம் மட்டுமின்றி 56 வக...
மேலும் படிக்க >>













