ஆன்மீகம்
திருச்செந்தூர் கோவில் திருப்பதி கோவில் போன்று மாற்றப்படும் - அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன்
தமிழக இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். கோவில் வளாகத்தில் உள்ள விடுதிகள், கலையரங்கம், கார் பார்க்க...
மேலும் படிக்க >>காற்று கடை வருவதற்குள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்
" நீங்கள் சுவாசிக்கும் உயிர் மூச்சை " இன்று 19-9-2021இம்மாதம் மரக்கன்றுகள் நடும் விழா அகில பாரத விஸ்வகர்ம ஜகத்குரு சீனந்தல் மடாலயத்தின் 65வது மடாதிபதிஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சிவராஜ் சுவாம...
மேலும் படிக்க >>மஹாளய பட்சம் காலத்தில் தர்ப்பணம்
மகாளய பட்சம் என்பது புண்ணிய காலம். பட்சம் என்பது பதினைந்து நாட்கள். மகாளயபட்சம் என்பது நம் முன்னோருக்கான நாட்கள். இந்த பதினைந்துநாட்களும் முன்னோரை நினைத்து வழிபடவேண்டும். அவர்களுக்...
மேலும் படிக்க >>வள்ளி, தெய்வானை சமேத கழுகாசல மூர்த்தி திருக்கோவில்
ராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். ராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார். இதை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு மகமுனிவர், ராமனிடம், தன்...
மேலும் படிக்க >>அனைத்து கோவில்களிலும் இலையில் அன்னதானம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி (20 ந் தேதி) முதல் அனைத்து கோவில்களிலும் அன்னதானம் வழக்கம்போல அன்னதானக்கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு இலையில் உணவு பரிமாறப்பட்டது. ...
மேலும் படிக்க >>திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை
திருவண்ணாமலையில் இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவத...
மேலும் படிக்க >>பெளர்ணமி விரதம்... பூஜை செய்யும் வழிமுறைகள்
பெளர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்தநாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும். பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம். பௌ...
மேலும் படிக்க >>புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?
புரட்டாசி மாதங்களில் விஷ்ணு ஆலயங்கள் களை கட்டும். அனுதினமும் அசைவம் சாப்பிடுபவர்கள் கூட புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் தவிர்த்து சனிக்கிழமைகளில் பெருமாள் தரிசனம் செய்வர். விஷ்ணு...
மேலும் படிக்க >>சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் தொழிலில் செல்வம் பெருகும்
கடவுளை வழிபட எல்லா நாட்களுமே உகந்தவை தான் என்றாலும், நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப அதற்குரிய நாள் கிழமைகளை விரதம் இருந்து கடவுளை வழிபாடு செய்திட சிறப்பான பலன்களை பெறமுடியும் என்பது ஆன்மி...
மேலும் படிக்க >>பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜை
சேலம்ம் மாவட்டம், சங்ககிரி சுற்றியுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீ...
மேலும் படிக்க >>













