ஆன்மீகம்
பணவரவில் தடையுள்ள வீட்டு அமைப்பு
பணவரவில் தடையுள்ள வீட்டு அமைப்புகள் மனித வாழ்க்கையில் அத்தியாவசியமான தேவைகளில் பணம் பிரதானமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதற்கு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50% மேல்...
மேலும் படிக்க >>வீட்டில்செல்வம் செழிக்க வேண்டுமா?
அன்னை மகாலட்சுமி தேவி செல்வத்தை அள்ளித் தருபவள். அவர் அருள் இல்லாமல் அதிர்ஷ்டம் மற்றும் செல்வமும் கிடைக்காது. அவள் அருள் யாருக்கு கிடைக்கும் யாருக்கு கிடைக்காது என்பதை அறிந்து கொள்...
மேலும் படிக்க >>சூரிய உதயத்திற்கு முன் குளிப்பது நல்லது
சூரிய உதயத்திற்கு முன் வருகின்ற மூன்றே முக்கால் நாழிகையான அதிகாலை நான்கரை மணி முதல் ஆறு மணிவரை இருக்கும் ஒன்றரை மணி நேரமே பிரம்ம முகூர்த்தம் எனப்படும். பிரம்மா தன் படைப்புத்தொழிலைச...
மேலும் படிக்க >>சஷ்டி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதியிலிருந்து ஆறாம் நாளாக வருவது சஷ்டி. இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை ம...
மேலும் படிக்க >>2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் சென்றடைய வேண்டும்: மோகன் பாகவத்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா வரும் 2025-ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. அந்த நாள் கொண்டாடப்படும்போது, ஒவ்வொரு வீட்டையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்றடைந்திருக்க வேண்டும் என்று அந்த அமைப்...
மேலும் படிக்க >>வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய தேர் பவனி-பக்தர்கள் இல்லை
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் ...
மேலும் படிக்க >>திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம், கட்டண தரிசனம், வி...
மேலும் படிக்க >>சிறு கோவில்களில் வைக்கும் சிலைகளை தமிழக அரசு கரைக்கும்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தில் சிறு கோவில்கள் முன்பாக வைக்கப்படும் சிலைகளை இந்து அறநிலையத்துறை கரைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் விநாயகர் சது...
மேலும் படிக்க >>வழிபாட்டில் தவிர்க்க வேண்டிய மலர்கள்
இறைவனுக்கு பிடித்தமான மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும். அவ்வாறு இறைவனை வழிபடுகையில், நாம் அர்ப்பணிக்கும் மலர்களில்கூட சில வி...
மேலும் படிக்க >>சோமாவதி அமாவாசையில் அன்னதானம்
சோமாவதி அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுகிறது. திங்கட்கிழமை வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோம...
மேலும் படிக்க >>













