ஆன்மீகம்
குல தெய்வமும் - சில விளக்கங்கள்!
குலதெய்வங்கள் பட்டியலைப் பார்த்தால் பிரதான தெய்வங்களான சிவபெருமான், விஷ்ணு பகவான், மற்றும் பார்வதி தேவி போன்றவர்கள் அவரவர்கள் தோற்றத்தில் குலதெய்வங்களாக ஏற்கப்படவில்லை என்பதைக் கா...
மேலும் படிக்க >>குபேரன் பிரதிஷ்டை செய்த பழைய சொக்க நாதர் கோயில்!
அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை. சிவ லிங்கங்களிலேயே, குபேரன் பூஜித்த இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நவகிரகத்தில் புதன் இங்கு வந்து வழிபட்டதால் ஆரம்ப ...
மேலும் படிக்க >>நிறம் மாறும் பஞ்சவர்ணேஸ்வரர்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு கிழக்கில் உள்ள நல்லூரில் வீற்றிருக்கிறார் கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேசுவரர். இத்திருக்கோயிலின் கோபுரத்தைவிட கைலாயம் போன்று உயர்ந்து நிற்கிற...
மேலும் படிக்க >>தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம் திருவெண்காடு!
தேவியின் திருத்தலங்கள் 25 'த்வதீயம் செளந்தர்யம் துஹினகிரி கன்யே துலயிதும் கவீந்த்ரா கல்பந்தே கதமபி விரிஞ்சி ப்ரப்ருதயா:' -செளந்தர்ய லஹரி அம்பிகை நமக்கு வரங்களை அள்ளித் தர வெவ்வேறு ...
மேலும் படிக்க >>ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் ஸ்ரீராமானுஜர் பூத உடல்
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடலை ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாத்து வழிபாடு செய்து வருகிறார்கள், இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை பச்ச கற்பூரமும் குங்குமப்பூவும் க...
மேலும் படிக்க >>மகாபெரியவர் ஜெயந்தி!
எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி மகாபெரியவர். எதிர்பார்ப்பு இல்லாத பக்தி, மனத்துாய்மை, எளிமை, ஒழுக்கம், நேர்மை இவைய...
மேலும் படிக்க >>மே 26 சந்திர கிரகணம்
வானிலே சிவப்பு நிலா ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றவுள்ள இந்த சந்திர கிரகணம் சூரிய அஸ்தமன நேரத்துக்கும் நள்ளிரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் சந்திர கிரகணம் தெரிய வாய்ப்பு உள்ளது. இப்போ...
மேலும் படிக்க >>வைகாசி விசாக விரதம்!
அழகன் முருகன் தோன்றிய திருநாள் வைகாசி விசாகம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து மக்களை காக்க சிவபெ...
மேலும் படிக்க >>நரசிம்மர் ஜெயந்தி விரதம்
மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். 2021ம் ஆண்டு இன்று (மே மாதம் 25ம் தேதி) நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இன்று காலை இந்த விரதத்தை தொடங்கி, நாள் முழு...
மேலும் படிக்க >>சௌந்தரநாயகி உடனுரை அஸ்திரபுரீஸ்வரர்!
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டத்தில் ஆனூர் கிராமம் உள்ளது. பாலாற்றை ஒட்டி அமைந்துள்ள இவ்வூர் அன்னியூர், ஆனியூர், ஆதியூர் எனப் பலப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கி...
மேலும் படிக்க >>













