கல்வி
+2 முடித்தவர்கள் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர அறிவிப்பு
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் பிளஸ் 2 முடிந்த மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வ...
மேலும் படிக்க >>நெட் தேர்வு (NET) -2021
அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு குறித்துப் பல்கலைக்கழகத்தகுதித் தேர்வு குழு அறிவிப்பு தேசியத் தகுதித்தேர...
மேலும் படிக்க >>பள்ளிகள் திறப்பு : நிபந்தனைகள் என்ன ? தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் ந...
மேலும் படிக்க >>மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு: ஆக.25-ல் தீர்ப்பு
மருத்துவ படிப்புகளில் 50 சதவிகித இடஒதுக்கீடு தொர்டபான அவமதிப்பு வழக்கில் ஆகஸ்ட் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் ...
மேலும் படிக்க >>தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு
மத்தியக் கல்வி அமைச்சகம் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வான ஆசிரியர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிர...
மேலும் படிக்க >>6ஆம் வகுப்பு முதல் இனி கணினி அறிவியல் பாடம்
11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் மட்டுமே கணினி அறிவியல் பாடம் இருக்கும் நிலையில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என தமிழக அர...
மேலும் படிக்க >>பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் கல்வித்துறை ஆலோசனை
தமிழ்நாட்டில் பள்ளிகள் கரோனா தொற்று காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. தற்போது நோய்த்தொற்றின் தாக்கத்தைக் கருத்தில்கொண்டு 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர...
மேலும் படிக்க >>தமிழ்நாட்டில் 165 நாட்களுக்குப் பின் மருத்துவ கல்லூரிகள் தொடக்கம்
தமிழ்நாட்டில் 60 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டு, மருத்துவ மாணவர்களுக்கு, இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி கல...
மேலும் படிக்க >>ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ள பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில தலைமையகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செய...
மேலும் படிக்க >>கலை – அறிவியல் கல்லூரி சேர்க்கை: மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றியிருந்தால் கடும் நடவடிக்கை
கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாணவர்கள் போலி மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் செய்திருந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை சார்பில் ...
மேலும் படிக்க >>













