கல்வி
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு: 2 ஆம் கட்ட கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு.
குரூப் 4 தேர்வு 2 ஆம் கட்ட கலந்தாய்வு அக். 11 & 12 ஆம் தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழக அரசின் காலிப்பணியிடங்கள் தேர்வுகள் வ...
மேலும் படிக்க >>மதிப்பெண் சான்றிதழ் எப்போது? தேர்வு துறை அறிவிப்பு
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 30ஆம் தேதி பள்ளிகளில் வழங்கப்படுமென அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. சென்னை: இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேது...
மேலும் படிக்க >>அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையா?
அனைத்து பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை என ஒரு சில மாவட்டஆட்சியர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம...
மேலும் படிக்க >>வரதட்சணை வாங்கினால், வழங்கினால் பட்டம் ரத்து
கேரளாவில் வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதையடுத்து வரதட்சணை கொடுமையை தடுக்கும் நோக்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து வருகிறது. இந்நிலையி...
மேலும் படிக்க >>பள்ளிக் கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் குழு
பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.இக்குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். கடந்த 2020-ம் ஆண்...
மேலும் படிக்க >>குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்போது?
குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என...
மேலும் படிக்க >>நீட் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழு சொல்வது என்ன ?
மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், இந்தத் தே...
மேலும் படிக்க >>அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க பரிந்துரை
அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளை தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்த...
மேலும் படிக்க >>நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ரீதியாக ஆலோசனை வழங்கும் பிரத்யேக மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடக்கி வைத்தார். நீட்தேர்வு அச்சத்தால் சேலத்தை சேர்ந்த தனுஷ் என்ற...
மேலும் படிக்க >>இன்ஜி., தரவரிசை பட்டியல் வெளியீடு
இன்ஜினியரிங் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. tneaonline.org என்ற முகவரியில், மாணவர்கள் பட்டியலை தெரிந்து கொள்ளலாம்.இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு 440 கல்லுாரிகள...
மேலும் படிக்க >>













