கல்வி
சென்னை ஐடிஐ மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு
தமிழக அரசு அறிவித்த தளர்வுகளை தொடர்ந்து தொழிற்பயிற்சி நிலையங்கள் கடந்த ஜூலை 19-ந் தேதி முதல் செயல்பட ஆரம்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தொழிற்பயிற்சி நிலையங்களில் ...
மேலும் படிக்க >>5 ஆண்டு சட்டப்படிப்பு - விண்ணப்ப பதிவு தொடக்கம்
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக சட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு 5 ஆண்டு சட்டம் படிக்க ஆர்வம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் வழி ...
மேலும் படிக்க >>8 நாட்களில் 1 லட்சத்துக்கும் மேல் விண்ணப்பங்கள்.. இன்ஜினியரிங் படிப்புகளுக்கு மீண்டும் அதிகரிக்கும் மவுசு...
கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொறியியல் படிப்புக்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி 8 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள...
மேலும் படிக்க >>பள்ளியில் சேர விண்ணப்பிக்க. தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப...
மேலும் படிக்க >>கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி
பயிற்சி முடித்தோருக்கு தொழில் துவங்க கடன் பெறுவது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய...
மேலும் படிக்க >>மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்கள் அனைவரும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி கட்டடங்கள் குறித்து ஆய்வு செய...
மேலும் படிக்க >>ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஒத்திவைக்கப்பட்டுள்ள டி ஆர் .பி. தேர்வுகள் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஆன்லைனில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாலிடெ...
மேலும் படிக்க >>ஆக.2 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்
பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றி நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் எ...
மேலும் படிக்க >>அரசு, தனியார் ஐ.டி.ஐ.யில் சேர இணையதளம் மூலம் ஆக.4 வரை விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு 04.08.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து தூத்துக்குடி அரசு தொழிற...
மேலும் படிக்க >>அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு - ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு
அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இட ஒதுக்கீடு தொடர்பான வழக்க...
மேலும் படிக்க >>












