கல்வி
10,12–ம் வகுப்பு சி.ஐ.எஸ்.சி.இ . தேர்வு முடிவு வெளியீடு 275 மாணவர்கள் தோல்வி
இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ.) 10 (ஐ.சி.எஸ்.இ.), 12 (ஐ.எஸ்.சி.)-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை கொரோனா காரணமாக ரத்து செய்தது. அவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முற...
மேலும் படிக்க >>இலவச செவிலியர் பயிற்சி வழங்கும் சென்னை அரவிந்த் கண் மருத்துவனை
சென்னை அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் த...
மேலும் படிக்க >>உயர்கல்விக்கு விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு படையெடுக்கும் மாணவர்கள்
மாணவர் சேர்க்கைக்கு யாரும் நேரில் வரவேண்டாம். கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் தகவலின் அடிப்படையில் இணையதளத்திலேயே பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.உயர்கல்வி...
மேலும் படிக்க >>B.E, B.Tech, Degree முடித்த பட்டதாரிகளுக்கு வேலை
தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: project associate, project scientist காலி பணியிடங்கள்: 81 பணியிடம்: சென்னை கல்வித்தகுதி: mastar degree, bachelor de...
மேலும் படிக்க >>பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ள...
மேலும் படிக்க >>தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 20% இடஒதுக்கீடு: உயர்நீதிமன்றம் உத்தரவு
குரூப் 1 தேர்வு முடிவுகளை மாற்றி அமைத்து உத்தரவை பின்பற்றினால் அதிகாரிகள் நியமனம் செய்ய காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்ற...
மேலும் படிக்க >>பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு நடத்தியது எப்படி? அதிக மதிப்பெண் [பெற விரும்பினால் தேர்வு எழுதலாம்
பிளஸ் 2 வகுப்புக்கான இறுதி மதிப்பெண்கள் வல்லுனர் குழு பரிந்துரைப்படி கீழ்க்கண்ட விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்க...
மேலும் படிக்க >>தமிழகத்தில் நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்பில் சேர நுழைவுத் தேர்வான நீட்...
மேலும் படிக்க >>ஆகஸ்ட் 31-க்குள் கல்லூரிகளில் இறுதித் தேர்வை நடத்தி முடிக்க யு.ஜி.சி. உத்தரவு
கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி) பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள், சேர்க்கை குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள...
மேலும் படிக்க >>டிகிரி முடித்த 6100 பேருக்கு State Bank of India வில் அப்ரண்டிஸ் பயிற்சி
டிகிரி முடித்த 6100 பேருக்கு State Bank of India வில் அப்ரண்டிஸ் பயிற்சி பொதுத்துறை வங்கியான State Bank of India பட்டதாரிகளுக்கு ரூ.15000/- உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சியை வழங்குகிறது. ஆர்வமும், தகுத...
மேலும் படிக்க >>













