சுற்றுலா
நீலகிரி சேவா கேந்திரம் துாய்மை பணி
கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஆர்.எஸ்.எஸ்., நீலகிரி சேவா கேந்திரம் சார்பில், துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.ஆர்.எஸ்.எஸ்., வட்டா...
மேலும் படிக்க >>பிச்சாவரம் படகு குழாம் பகுதியில் சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு
பிச்சாவரம் படகு குழாம் பகுதியை மேம்படுத்துவது தொடர்பாக சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டம், சிதம்பரம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை சுற்றுலா துறை அமை...
மேலும் படிக்க >>இந்தியாவில், மக்கள் பயணிக்க சிறந்த இடங்கள்
இந்தியாவில், மக்கள் பயணிக்க சிறந்த இடங்கள் பல இருந்தாலும், அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் . உதகமண்டலம், தமிழ்நாடு விமானம்: கோவை விமான நிலையத்த...
மேலும் படிக்க >>புதுவை கடற்கரையில் உருவாக்கிய மணற்பரப்பு
புதுச்சேரி தேங்காய்த் திட்டு துறைமுகத் துவாரம் தூர்வாரப்படுவதால் புதுச்சேரி கடற்கரையில் மீண்டும் மணற்பரப்பு அதிக அளவில் உருவாகத் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் அனைவரையும் க...
மேலும் படிக்க >>கோவளம், ஈடன் கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ்
தமிழ்நாட்டில் உள்ள கோவளம், புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரைகளுக்கு சர்வதேசப் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. அழகான கடற்கரை மற்றும் கடல்சார் சூழலியலைப் பாதுகாப்ப...
மேலும் படிக்க >>ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஏற்காட்டில் உள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்கள் கடந்த 27-ந் தேதி முதல் திறக்கப்பட்டது. கொரோனா தொற்று 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடு...
மேலும் படிக்க >>தமிழகத்திலும் தொடங்கவுள்ள "கேரவன் டூரிஸம்"
இதுகுறித்து வெளியான தகவலில், தமிழகத்தில் "கேரவன் டூரிஸம்" என்ற புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. "கேரவன் டூரிஸம்" என்பத...
மேலும் படிக்க >>சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த இலட்சத்தீவில் நடப்பது என்ன ?
இந்திய யூனியன் பிரதேசங்களின் ஒன்றான இலட்சத்தீவுகள் அரபிக்கடல் பகுதிக்கு அருகே 200 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் இந்த தீவு நிர்வாகம் செய்துவந்த நிலையில் ...
மேலும் படிக்க >>இயற்கை எழில் மிகுந்த மும்பையின் போர்டி கடற்கரை
மஹாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் தஹானு எனும் கிராமத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கடற்கரைக்கிராமம் போர்டி. சுத்தமான கடற்கரை இயற்கை எழில் மிகுந்து காணப்படுகிறது...
மேலும் படிக்க >>