தமிழகம்
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்
மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதித்து அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல...
மேலும் படிக்க >>அதிமுக வேட்பாளர் கார் உடைப்பு!
அதிமுக பிரதிநிதி பச்சமுத்து அவர் குடும்பத்தை வீடு புகுந்து திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக தகவல். மாநிலம் முழுவதும் வன்முறை நடத்த மறைமுக ஆதரவு கொடுக்கிறதா திமுக தலைமை? ஸ்டாலின் விளக்...
மேலும் படிக்க >>செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 13 பேர் சாவு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 13 பேர் சாவு உயிரிழந்தனர் என்று கூற முடியாது என அம்மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் தினச...
மேலும் படிக்க >>ஆட்சி அமைக்க உரிமை கோர ஆளுநரை சந்தித்த ஸ்டாலின்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைக் கடந்து திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் திமுக மட்டும் 125 இடங்களில் ஜெயித்துள்ளது. ) திமுக தலைமை அலுவலகமா...
மேலும் படிக்க >>ஆக்ஸிஜன் பெற்றுத்தர முக ஸ்டாலினுக்கு வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை
கோவை மாவட்டத்திற்கு ஆக்ஸிஜன் பெற்றுத்தர முக ஸ்டாலினுக்கு வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாள் ஒன்றுக்கு ஆயிரத்தி ஐநூறு எண்கிற எண்ணிக...
மேலும் படிக்க >>அம்மா உணவகத்தை சூறையாடிய இருவர் கைது
சென்னை முகப்பேர் 10-வது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்திற்குள் இன்று காலை திமுகவைச் சேர்ண்ட இருவர் சூறையாடினர். உணவகத்தில் இருந்த அம்மா உணவகம் பெயர் பலகைகள், முன்னாள் முதல்வர் ஜெயலலி...
மேலும் படிக்க >>திமுக சட்டமன்றக் குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து, விரைவில் மு.க ஸ்டாலின் தலைமையில...
மேலும் படிக்க >>"பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்" - மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலி ன் வெளியிட்ட அறிக்கை மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத்துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன...
மேலும் படிக்க >>மு.க ஸ்டாலின் - கமல் ஹாசன் சந்திப்பு
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றியடைந்து, ஆட்சியை அமைக்க இருக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி வரும் 7 ஆம் தேதி அமைக்கப்படும் என்று அதிகார...
மேலும் படிக்க >>மும்பையிலிருந்து 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நி...
மேலும் படிக்க >>