சினிமா
விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கில் நடிக்க ஆசை - பிரபல நடிகர்!
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெர...
மேலும் படிக்க >>முதல்வருக்கு சினிமா தயாரிப்பாளர் நன்றி
பெண் காவலர்கள் சாலையில் நிற்கும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவிலக்கு அளிக்கப்படும் என்று முதல்வரும் தமிழக டிஜிபி-யும் அறிவித்தனர். இந்த வரவேற்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகி...
மேலும் படிக்க >>இயக்குனர் மணிவண்ணனின் நினைவு தினம்!
இயக்குனரும் தமிழ் உணர்வாளருமான மணிவண்ணனின் நினைவு தினம் இன்று. தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என 50 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 400 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார...
மேலும் படிக்க >>பாபநாசம் 2 படத்தில் கமலுக்கு ஜோடி யார்?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் பாபநாசம். மலையாள சினிமாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான திர...
மேலும் படிக்க >>400 பழங்குடியின குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர்!
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருக்கும் 400 பழங்குடியினக் குடும்பங்களுக்கு பிரபல நடிகர் ராணா டகுபதி உதவி செய்துள்ளார். கொரோனா 2ஆவது அலையின் தீவிரம் கடந்த ஆண்டை விட அதிகமாக ...
மேலும் படிக்க >>புலிட்சர் விருது பெறுகிறார் தமிழ் வம்சாவளி மேகா ராஜகோபாலன்
இஸ்லாமிய உய்குர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் முகாம்களை செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அம்பலப்படுத்தி எழுதிய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ம...
மேலும் படிக்க >>ஆர்.பி.சவுத்ரியிடம் விசாரணை நடத்த போலீஸ் முடிவு
விஷால் அளித்த புகார் தொடர்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தரப்பிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்பட தயாரி...
மேலும் படிக்க >>ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளும் ஷிவானி!
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் பகல் நிலவு. இந்த சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதன் பின்னர் மீண்டும் கடைக...
மேலும் படிக்க >>லட்சத்தீவு குறித்து விமர்சனம் நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு
லட்சத்தீவு விவகாரம் குறித்து கருத்து கூறிய பிரபல நடிகை மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்துள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவு விவகாரம் குறித்து பெரும் பரபரப...
மேலும் படிக்க >>பெண் தயாரிப்பாளர் அதிரடி கைது!
மும்பையை சேர்ந்தவர் சுவப்னா பட்கர் (39). சினிமா தயாரிப்பாளரான இவர், ராயல் மராத்தா என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் மராத்தியில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். 'பால்காடு'...
மேலும் படிக்க >>