ஆன்மீகம்
அருள்மிகு ஸ்ரீ அன்னை சரமாரியம்மன், திருக்கோவில் கொடை விழா
அருள்மிகு ஸ்ரீ அன்னை சரமாரியம்மன், திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு 21 அக்கனிசட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரமாரியம்மன் தெருவில் அமைந்த...
மேலும் படிக்க >>காளஹஸ்தி கோயில் சிவாலயங்களில் ராகு-கேது வாயுவின் தவம்
காளஹஸ்தி கோயில். ஆந்திரா மாநிலத்தில் திருப்பதிஅருகே அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான சிவாலயங்களில் ஒன்று. கண்ணப்பர் தனது இரு கண்களையும் அர்ப்பணித்த தலம். திருப்...
மேலும் படிக்க >>இன்று ஆடி கிருத்திகை அறுபடை வீடுகளில்கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது .
இன்று ஆடி கிருத்திகை தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருத்தணி திருச்செந்தூர் சுவாமிமலை பழனி பழமுதிர்ச்சோலை திருப்பரங்குன்றம் போன்ற முக்கிய முருக கடவுள் பள்ளிகொண்டிருக்கும் புனி...
மேலும் படிக்க >>ஆலய தரிசனம்...ஆழமானது...ஆலோசனை நீளமானது..
கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய 50 விதிகள்! கோயிலுக்குச் செல்லும் பொழுது... 1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது. 2.வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது...
மேலும் படிக்க >>-ஆகஸ்டு மாத ராசிபலன்கள்- 2023
மேஷம் ராசி-ஆகஸ்டு மாத ராசிபலன்கள்- 2023 சூரியன் சுக ஸ்தானத்தில் இருப்பதால் அரசு வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பணிபுரியும் இடத்தில் ஆதரவு கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் மாற்றம் ஏற்படு...
மேலும் படிக்க >>அடுத்தவரையும் வாழ வைக்க வேண்டும்.
*அர்ச்சனை, ஆராதனை இரண்டும் இறைவனுக்கு மிக முக்கியமாகும். எங்கும், எதிலும் நிறைந்தவன் இறைவன். நிம்மதி தேடி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சாமிக்கு அர்ச்சனை செய்ய தேங்காய், வாழைப்பழம் என ...
மேலும் படிக்க >>ஆறு வெள்ளிக் கிழமைகள் தரிசித்து வந்தால்.....
*ஆடிமாதம்* *சிறப்புமிக்க அம்மன் கோவில்கள்* *திருவேற்காடுஶ்ரீ கருமாரி அம்மன* *திருவேற்காடு ஆதிகாலத்தில் வேப்ப மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. இதனால் அந்த பகுதியை வேலக்க...
மேலும் படிக்க >>அன்னையை வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடி விடும்.
*மாங்காடு காமாட்சி அம்மன் பற்றிய 25 சிறப்பான, அரிய தகவல்களை கீழே பார்க்கலாம்* 1. காமாட்சி என்றதும் அனைவருக்கும் காஞ்சீபுரம்தான் நினைவுக்கு வரும். ஆனால் காமாட்சி முதலில் மாங்காட்டில்...
மேலும் படிக்க >>அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் முன் மண்டபம் கட்டும் திருப்பணி
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்ட முடுக்கு மீண்டான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் முன் மண்டபம் கட்டும் திருப்பணி...
மேலும் படிக்க >>ஆகஸ்ட் -செப்டம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்கள் சுலபமாக சுவாமியை தரிசிப்பதற்காக டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் வழியாக வெளியிட்டு வருகிறது இந்நிலையில், வரும் ஆகஸ்ட் -செப்...
மேலும் படிக்க >>