நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர முளைகட்டு திருவிழா

by Editor / 29-07-2024 10:25:02am
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர முளைகட்டு திருவிழா

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆடிப்பூர முளைகட்டு திருவிழா காந்திமதி அம்பாள் சன்னதியில் கொடியேற்றப்பட்டு   விமரிசையாக தொடங்கியது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 4 ம் திருநாளில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடிப்பூர முளைகட்டு திருவிழா 10 திருநாளான ஆக்ஸ்ட் 7 ம் தேதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் நடைபெறுகிறது

 

Tags :

Share via