ஆன்மீகம்
தங்கும்விடுதிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோவிலில் அடிவாரத்தில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 73 லட்சத் திட்ட மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி அறங்காவலர...
மேலும் படிக்க >>புதன்கிழமை ஏப்ரல், 30, 2025 அன்று அட்சய திருதியை.....தேவலோகத்தில் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடியது,அட்சய பாத்திரம் ......
தேவலோகத்தில் கேட்டதெல்லாம் கொடுக்கக் கூடியவை காமதேனு, கற்பகத் தரு ,அட்சய பாத்திரம் என்று புராண- இதிகாச கதைகளில் சொல்லப்படுவது உண்டு. தற்பொழுது அள்ள அள்ள -குறையாத அட்சய திதியில் தங்க -...
மேலும் படிக்க >>ஏப்ரல்14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தமிழர் பண்டிகைகளில் அறுவடை திருநாளை: அடுத்து கொண்டாடப்படும் பண்டிகை சித்திரை மாத தொடக்க நாளாகிய ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆவணி மாதமே தமிழர் ...
மேலும் படிக்க >>இன்று வளர்பிறை பிரதோஷம்
இன்று வளர்பிறை பிரதோஷம். சிவன் வழிபாட்டில் முக்கியமான ஒரு வழிபாட்டுக்குரிய நாளாக பிரதோஷம் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் சிவனோடு சேர்ந்து அவர் வாகனமாக கருதக்கூடிய நந்தியையும் வழிபட...
மேலும் படிக்க >>வெள்ளிக்கிழமை அன்று முழு நிலா நாளில் பங்குனி உத்திரம் தொடங்குகிறது
இந்து சமய வழிபாட்டில் முக்கிய இடம் பெற்றிருப்பது பங்குனி உத்திரம். ஒவ்வொருவரும் தம் குலதெய்வ கோவிலில் வருடம் ஒரு முறை சென்று தம் நேர்த்தி கடனை- தம் வழிபாட்டை செய்வது . இது. காலம் காலமா...
மேலும் படிக்க >>ராம நவமி இந்துக்களின் பண்டிகை...
பெருமாளின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமாக கொண்ட ராமரின் பிறந்தநாளை கொண்டாடும் இந்துக்களின் பண்டிகை இது.. இப் பிறந்த நாள் பண்டிகை சித்திரை மாதம் வளர்பிறையில் ஒன்பதாம் நாள் வருகின்ற ந...
மேலும் படிக்க >>சபரிமலை சன்னிதானத்தில் பங்குனி ஆராட்டு
சபரிமலை சன்னிதானத்தில் பங்குனி ஆராட்டு வைபவத்திற்காக கொடியேற்ற சுவாமி சரணம் காட்சிகள் இன்று ஏப்ரல் 2, 2025 ஆராட்டு உற்சவம் 1 ஆம் நாள்..பங்குனி உத்திரம் தேதி: ஏப்ரல் 11, 2025 உத்திரம் நட்...
மேலும் படிக்க >>சபரிமலையில் தரிசன நேரம் மாற்றம் தேவசம் போர்டு அறிவிப்பு.
சபரிமலையில் அனைத்து மாதாந்திர பூஜைகளுக்கான நேரங்களும் மாற்றப்பட்டுள்ளது,இதன்படி கோயில் காலை 5 மணிக்குத் திறந்து மதியம் 1 மணிக்கு மூடப்படும். ஹரிவராசனம் பாராயணம்...செய்த பிறகு மா...
மேலும் படிக்க >>பங்குனி உத்திரம் முருகனின் சிறப்பிற்குரிய நாளாகவும் ஐயப்பனின் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்து கோவில் வழிபாட்டில் முக்கிய இடம் பெற்றிருப்பது பங்குனி உத்திரம். இது ஒவ்வொருவரும் தம் குலதெய்வ கோவிலில் வருடம் ஒரு முறை சென்று தம் நேர்த்தி கடனை தம் வழிபாட்டை செய்வது என்பது காலம...
மேலும் படிக்க >>சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மார்ச்.14 மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மார்ச்.14 மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. பக்தர்கள் 18-ம் படி ஏறி ...
மேலும் படிக்க >>