ஆன்மீகம்
வெள்ளிக்கிழமை அன்று முழு நிலா நாளில் பங்குனி உத்திரம் தொடங்குகிறது
இந்து சமய வழிபாட்டில் முக்கிய இடம் பெற்றிருப்பது பங்குனி உத்திரம். ஒவ்வொருவரும் தம் குலதெய்வ கோவிலில் வருடம் ஒரு முறை சென்று தம் நேர்த்தி கடனை- தம் வழிபாட்டை செய்வது . இது. காலம் காலமா...
மேலும் படிக்க >>ராம நவமி இந்துக்களின் பண்டிகை...
பெருமாளின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமாக கொண்ட ராமரின் பிறந்தநாளை கொண்டாடும் இந்துக்களின் பண்டிகை இது.. இப் பிறந்த நாள் பண்டிகை சித்திரை மாதம் வளர்பிறையில் ஒன்பதாம் நாள் வருகின்ற ந...
மேலும் படிக்க >>சபரிமலை சன்னிதானத்தில் பங்குனி ஆராட்டு
சபரிமலை சன்னிதானத்தில் பங்குனி ஆராட்டு வைபவத்திற்காக கொடியேற்ற சுவாமி சரணம் காட்சிகள் இன்று ஏப்ரல் 2, 2025 ஆராட்டு உற்சவம் 1 ஆம் நாள்..பங்குனி உத்திரம் தேதி: ஏப்ரல் 11, 2025 உத்திரம் நட்...
மேலும் படிக்க >>சபரிமலையில் தரிசன நேரம் மாற்றம் தேவசம் போர்டு அறிவிப்பு.
சபரிமலையில் அனைத்து மாதாந்திர பூஜைகளுக்கான நேரங்களும் மாற்றப்பட்டுள்ளது,இதன்படி கோயில் காலை 5 மணிக்குத் திறந்து மதியம் 1 மணிக்கு மூடப்படும். ஹரிவராசனம் பாராயணம்...செய்த பிறகு மா...
மேலும் படிக்க >>பங்குனி உத்திரம் முருகனின் சிறப்பிற்குரிய நாளாகவும் ஐயப்பனின் பிறந்தநாளாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்து கோவில் வழிபாட்டில் முக்கிய இடம் பெற்றிருப்பது பங்குனி உத்திரம். இது ஒவ்வொருவரும் தம் குலதெய்வ கோவிலில் வருடம் ஒரு முறை சென்று தம் நேர்த்தி கடனை தம் வழிபாட்டை செய்வது என்பது காலம...
மேலும் படிக்க >>சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மார்ச்.14 மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மார்ச்.14 மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. பக்தர்கள் 18-ம் படி ஏறி ...
மேலும் படிக்க >>திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் நேற்று தொடங்கியது. நேற்று இரவு சீதா, லட்சுமணர் , ஆஞ்சநேயர் சமேத கோதண்டராமர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்த்தில் வலம் வந்து பக்த...
மேலும் படிக்க >>அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில்
அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் இன்று தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. ஜீவகாருண்யம் தண்ட காரணியும் என்று அழைக்கப்படுகின்ற புனித பூமி இது ச...
மேலும் படிக்க >>மகா சிவராத்திரி-ஆதி புருஷன் காப்பாற்றுவான் என்பது நம்பிக்கை..
மாசி மாசத்தில் வரும் மகா சிவராத்திரி சிவ வழிபாட்டில் மிக முக்கியமான தினமாகும்.. முழு முதல் கடவுள் என்று போற்றி புகழப்படும் சிவன் அனுக்கிரகம் இருந்தால் அனைத்தையும் வெல்லலாம் .எம பயத்தை...
மேலும் படிக்க >>சபரிமலையில் தரிசனம் புதிய ஏற்பாடு.
கேரளமாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை சாமி ஐயப்பன் சன்னிதானத்தில் பதினெட்டாம் படி ஏறியவுடன் சாமி ஐயப்பன் தரிசனத்தை காண புதிய ஏற்பாடு செயல்படுத்தப்படுகிறது.கேரளமாநிலத்தில் மீனமாச...
மேலும் படிக்க >>