ஆன்மீகம்
.சபரிமலை ஐயப்பன் கோவிலி மாசி மாத பூஜை
மாசி மாத மாதாந்திர பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்..சபரிமலை ஐயப்பன் கோவிலில் பொதுவாக மாதாந்திர பூஜைகளின் போது ...
மேலும் படிக்க >>மார்ச் 3 ,2026 ,அன்று சந்திர கிரகணம். திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கவனத்திற்கு..
மார்ச் 3 ,2026 ,அன்று சந்திர கிரகணம். திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கவனத்திற்கு... .சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் திருப்பதி தேவஸ்தானம் கோவில் காலை ஒன்பது மணிக்...
மேலும் படிக்க >>பழங்கால கோயில்களில் மேற்கொள்ளப்படும்புனரமைப்பு பணிகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்கால கோயில்களில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானம் மற்றும் புனரமைப்பு பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மாநில பாரம்பரிய ஆண...
மேலும் படிக்க >>பார்வதி தேவி தனது மகன் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கிய நாளே தைப்பூசம்.
தை மாதம் என்றாலே தமிழர்களின் சிறப்புக்குரிய மாதம். அறுவடை திருவிழாவை கொண்டாடுவது போன்று அந்த மாதத்திலே தமிழ் கடவுளாம் முருகப்பெருமானை கொண்டாடும் விதமாக நிகழ்த்தப் பெரும் திருவிழாவே...
மேலும் படிக்க >>சூரியன் ஒரு ராசியை கடந்து அடுத்த ராசிக்குள் நுழையும் வேளை
சூரியன் ஒரு ராசியை கடந்து அடுத்த ராசிக்குள் நுழையும் வேளையே சங்கராந்தி. மாதப்பிறப்பும் இதுவே.அந்த வகையில் வருடத்திற்கு 12 சங்கராந்திகள் உண்டு. 1. தான்ய சங்கராந்தி(சித்திரை): சூரியன் மேஷ...
மேலும் படிக்க >>இன்று சபரிமலை ஐயப்பனுக்கு திருஆபரணங்கள் அனுவிக்கப்பட்டு,.. பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி
இன்று சபரிமலை ஐயப்பனுக்கு மகர விளக்கு பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பந்தள அரண்மனையிலிருந்து பந்தள அரச குடும்பத்தினரால் தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்படும் ஐயப்பனின் புனிதம...
மேலும் படிக்க >>இன்று வைகுண்ட ஏகாதேசி. வைணவ தளங்களில் சிறப்பு வழிபாடுகள்
இன்று வைகுண்ட ஏகாதேசி. வைணவ தளங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் அதிகாலை பரமபத வாசல் எனப்படும் சொர்க...
மேலும் படிக்க >>குற்றால சித்திர சபையில் நடைபெறும் முக்கிய விழா மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம்
மார்கழி மாதத்தில் குற்றால சித்திர சபையில் நடைபெறும் முக்கிய விழா மார்கழி திருவாதிரை ஆருத்ரா தரிசனம் .. இந்த ஆருத்ரா தரிசனம் என்பது சித்திர சபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆ...
மேலும் படிக்க >>மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் -கிருஷ்ண பரமாத்மா
கிருஷ்ண பரமாத்மா கீதா உபதேசம் செய்கையில் சொல்வார் நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று..அந்த மார்கழி இன்று தொடங்குகிறது. அதிகாலையில் எழுந்து வாசலில் கோலம் இட்டு சாணத்தில் பூச...
மேலும் படிக்க >>தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் பட்டியலில் சேர்த்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோ இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் பட்டியலில் சேர்த்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்ததோடு இது இந்திய மக்களுக்கு கிடைத்த பெருமை என ப...
மேலும் படிக்க >>













