ஆன்மீகம்

உங்கள் விஸ்வரூபத்தை நான்  காண வேண்டும்

by Admin / 29-12-2022 09:55:21am

அர்ஜீனன் - "பகவானே,உங்களைப்பற்றி பல விபரங்களைத்தெளிவாக கூறினீர்கள்.உங்களின் மகா சக்திகள் அடங்கிய உங்கள் விஸ்வரூபத்தை நான் காண விரும்புகிறேன்." கிருஷ்ணர்-"அர்ஜீனா,நீ எனது சிறந்த ...

மேலும் படிக்க >>

போரும் குல நாசமும்

by Admin / 26-12-2022 11:06:42am

அர்ஜீனன்-"கிருஷ்ணா எங்களின் தந்தையாகிய பாண்டுவும் கெளரவர்களின் தந்தையாகிய திருதராஷ்ட்ரனும் உடன்பிறந்த சகோதரர்கள் .ஆகவே ,பாண்டவர்களாகிய நாங்களும் கெளரவர்களாகிய துரியோதன கூட்டமு...

மேலும் படிக்க >>

நீ கடமையைச்செய்

by Admin / 24-12-2022 08:38:44pm

கிருஷ்ணர்- "அர்ஜீனா,இப்போது நாம் இருப்பது போர்க்களம்.போர்க்களத்திற்கு வந்து விட்ட பிறகு போர் புரிவது தான்உன்னைப்போன்ற சத்திரிய வீரனின் கடமை.இப்போது உனக்கு ஏற்பட்டிருக்கும் ...

மேலும் படிக்க >>

உடலுக்கும் மனதிற்கும் புத்திக்கும் புலன்களுக்கும் விருப்பமானது கிடைத்தால்......

by Admin / 23-12-2022 10:09:07am

அர்ஜீனன் -."ஞானியர் என்பவர் யார்.? கிருஷ்ணர்.-"பரமாத்மாவைப்பற்றிய உண்மை அறிவை பெற்றவர் ஞானி ஆவார். அர்ஜீனன் .-"கர்மங்களை செய்வது என்றால் என்ன.? கிருஷ்ணர்-பல தலைமுறைகளாக காப்பாற்றப்பட...

மேலும் படிக்க >>

தோரண மலையில் நாடும், நாமும் நம் பெற லோக சேமார்த்த பூஜை நடைபெற்றது

by Staff / 18-12-2022 04:21:07pm

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள தோரணமலை முருகன் கோவில் அகஸ்தியர் மற்றும் தேரையர் போன்ற சித்தர்களால் வழிபடப்பட்ட பெருமை உடையது. இந்தக் கோவிலில் நாடும் நாமும் நலம் பெற வேண்டுமென்ற...

மேலும் படிக்க >>

.மனிதர்களின் மூன்று விதமான குணங்கள் -பரமாத்மா கிருஷ்ணர்.

by Admin / 18-12-2022 09:59:49am

அர்ஜீனன் கேட்கிறான்,"சத்வகுணம் என்றால் என்ன?". கிருஷ்ணபரமாத்மா,"சத்வகுணம் தூய்மையானது.அதில் எந்தவிதமான மாசும் கிடையாது.ஆகவே,அது நம்மை பிரகாசப்படுததுகிறது.நமது உள்ளத்திலும் புலன...

மேலும் படிக்க >>

 அச்சன்கோவில் ஆபரணபெட்டிக்கு உற்சாக வரவேற்ப்பு 

by Editor / 17-12-2022 08:17:03am

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில்களில் ஒன்றான தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் உள...

மேலும் படிக்க >>

மார்கழி மாதத்தின் மகத்துவம்-அதாவது செல்வம் மிகுந்த மாதம்

by Editor / 15-12-2022 09:23:09pm

மார்கழி மாதத்தின் மகத்துவம். மேற்கத்திய கலாச்சாரம் நமது வேலையில் ஊடுருவி தற்போது நமது வாழ்க்கை முறையிலும் ஊடுருவிவிட்டது. முக்கியத்துவம் நிறைந்த விஷயங்கள் நமது நேரத்தை ஆக்கிரமித்த...

மேலும் படிக்க >>

தானம் எத்தனை வகை -கிருஷ்ண பராமத்மா அர்ஜீனனுக்கு கூறியது.

by Admin / 14-12-2022 02:10:39pm

அர்ஜீனனுக்கு கீதா உபதேசம் செய்யும் பொழுது பல வினாக்களைத்தொடுத்த பொழுது," தானம் எத்தனை வகையில்செய்யப்படுகிறது என்று கேட்க,அதற்கு பகவான் கிருஷ்ணர்,"தானம் செய்வது நம் கடமை என்று ...

மேலும் படிக்க >>

கீதா சாரம்

by Admin / 12-12-2022 01:25:52am

கீதா சாரம் கிருஷ்ண பரமாத்மா பாரதபோரில் அர்ஜீனனுக்கு அருளிய தேவ மொழியே பகவத்கீதை.அதில் பகவான் சொல்லிய அடிநாதம் கீதாசாரம். *எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடந்து கொண்டு இருக...

மேலும் படிக்க >>

Page 42 of 99