ஆன்மீகம்
5 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த 1,500 அங்கபிரதட்சண டிக்கெட்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபருக்கான அங்க பிரதட்சண டிக்கெட்கள் 5 நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்க பிரதட்சண செய்வதற்கான டிக்கெட்டுகளை ப...
மேலும் படிக்க >>பிரசித்தி பெற்ற ஆலயங்களில் தரிசனம் செய்த அமைச்சர்
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைமுருகன் கோவிலிலும் அம்பை அருகேயுள்ள பிரசித்திபெற்ற பாபநாசம் பாபநாசர் கோவிலிலும் தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு சாமி தர...
மேலும் படிக்க >>அறிந்துகொள்வோம் ஆன்மீகத்தை
கற்க வேண்டிய நான்கு வகை உயிரினங்கள் ! 1. சுவேதஜம் - புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன - புழு ! பூச்சி ! கொசு போன்றவை !! 2. உத்பிஜம் - பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன - மரம் ! செடி ! கொடி போன்றவ...
மேலும் படிக்க >>சித்தர்கள் கூறும் வாழ்வியல் நெறிகள் பதினாங்கு வேகங்கள்
சித்தர்கள் கூறும் வாழ்வியல் நெறிகள் பதினாங்கு வேகங்கள் "பதினாங்கு வேகப் பேர்கள் பகர்ந்திட அவற்றை கேளாய் விதித்திடும் வாதந் தும்மல் மேவுநீர் மலங் கொட்டாவி கதித்திடு பசிநீர் வேட...
மேலும் படிக்க >>திருப்பதியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்-27ம் தேதி தொடங்குகிறது பிரம்மோற்சவ விழா
புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் புண்ணியம் தரும். நினைத்த கார...
மேலும் படிக்க >>குருவாயூர் கோவிலுக்கு குடும்பத்தோடு வந்த முகேஷ் அம்பானி
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர். பின்னர் அவர் கோவில் அதிகாரிகளிடம் அங...
மேலும் படிக்க >>குருவாயூர் கோவிலின் தலைமை அர்ச்சகராக கிரண் ஆனந்த் செப்.30-ல் பொறுப்பேற்கிறார்.
இந்தியாவில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானது குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் இந்த ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் பதியின் காலம் முடிவத்தைத்தொடர்ந்து புதிய தலைமை அர்ச்சகர் தேர்ந்த்...
மேலும் படிக்க >>படைப்புக்கடவுளான விஸ்வகர்மா ஜெயந்தி இன்று இந்தியா முழுதும் கொண்டாடப்படுகிறது
படைப்புக்கடவுளான விஸ்வகர்மா ஜெயந்தி இன்று இந்தியா முழுதும் கொண்டாடப்படுகிறது. விஸ்வகர்மா பிரம்மாவின் மகன் என்று கூறப்படுகிறது. கடவுள் விஸ்வகர்மா, படைப்பு மற்றும் படைப்பின் கட...
மேலும் படிக்க >>இறைவனுக்கு விருப்பமான 8 எட்டு விஷயங்கள்
இறைவனுக்கு பிடித்த இந்த எட்டு விஷயங்கள் வாழ்க்கையில் எவர் ஒருவர் கடைபிடித்து வருகிறாரோ அவர்களுக்கு தோல்வி என்பதே கிடையாது. சில விஷயங்கள் செய்து முடித்த பிறகு தவிர்க்கப்பட்டிருக்கல...
மேலும் படிக்க >>சித்தன் போக்கு சிவன் போக்குன்னா என்ன..?
சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு.. அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன.. சாதாரணமானவர் சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் ...
மேலும் படிக்க >>













