ஆன்மீகம்
மதுரை அழகர் கோயிலில் சுந்தராஜபெருமாள் கோலாகல திருக்கல்யாணம்
மதுரை மாவட்டம் கள்ளழகர் திருக்கோவில் உலக பிரசித்திபெற்றவைகளில் ஒன்று. இக்கோயிலில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. சுந்தரராஜ பெருமாளுக்கும் ஸ்ரீ தேவி, பூதேவி ஸ்ரீகல்யாண சுந்தர...
மேலும் படிக்க >>ஸ்ரீவில்லிபுத்தூர் பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று பங்குனி உத்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் எழுந்தருள செப்பு தேரோட்டம் நடைபெற்றது. 108 வைணவ ஸ்தலங்களில் முக்கியமா...
மேலும் படிக்க >>ராசி பலன்கள்-17.03.2022
மேஷம் மார்ச் 18, 2022 குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுறுசுறுப்புடன் ச...
மேலும் படிக்க >>“நானும் வருகிறேன், நானும் வருகிறேன்”
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடும்பு என்ற இடத்தில் அமைந்திருக்கும் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் முறைப்படி பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன. வள்ளி-தெய்வானை சமே...
மேலும் படிக்க >>ராசி பலன்கள்-15.03.2022
மேஷம் மார்ச் 15, 2022 பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குழந்தைகளால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். மனதில் சஞ்சலமான ச...
மேலும் படிக்க >>பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள்
பங்குனி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். பங்குனி மாதம் என்பது வணங்குவதற்கும் பூஜைக்கும் உரிய மாதம். பங்குனி மாதம் என்பது வைபவங்களுக்கான மாதம். இப்படி அற்புதமான பங்குனி மாதத...
மேலும் படிக்க >>மியான்மா் காளி கோயில்
மியான்மா் காளி கோயில் புகழ்பெற்றஒரு இந்து கோயிலாகும். பர்மா மாகாணம் பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தபோது, 1871 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த தமிழர்களால் கட்டப்பட்டது. இந்த கோவி...
மேலும் படிக்க >>ராசி பலன்கள்-13.03.2022
மேஷம் மார்ச் 13, 2022 திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில...
மேலும் படிக்க >>முதலை உருவம்
சபரிமலையில் வருடம் தோறும் நடைபெறுகின்ற உற்சவ பலி பூஜை 10 நாட்கள் நடைபெறும் இந்த பூஜை நடைபெறும் பொழுது எல்லா பூதகணங்களும் விட்டுப்போன தேவர்களுக்கும் சாமிகளுக்கும் அனைத்து ஜீவராசிகளுக...
மேலும் படிக்க >>குலதெய்வத்தை நினைத்து, இலுப்பை எண்ணெய்யில் தீபம் ஏற்றுவது சிறந்தது.
எந்த தெய்வத்தை வழிபட்டாலும், குலதெய்வ வழிபாட்டை துவங்கிய பின்னரே செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். இன்று உலகில் மக்கள் அனைவருக்கும் விதவிதமான பிரச்சன...
மேலும் படிக்க >>











