ஆன்மீகம்
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு ஸ்ரீ ரங்கம் பெருமாள் கோவில் வைகுண்ட ஏகாதேசிவிழாவின் ராப்பத்து உற்சவத்தின் முதல்நாள், செவ்வாய் கிழமை(14.12.2021) சொர்க்கவாசல் திறப்பு ...
மேலும் படிக்க >>விரதங்களும்..விபரங்களும்
சுக்கிர வார ராகுகால விரதம் : ராகுவால் ஏற்படும் பல்வேறுவிதமான தோஷங்கள் நீங்க 11 வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலத்தில் அமிர்தகடிகையில் அதாவது, காலை 11-30 முதல் 12 மணிக்குள் துர்க்கை அம்மனுக்கு க...
மேலும் படிக்க >>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உத்தரவு ரத்து
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உத்தரவு ரத்து மதுரை மீனாட்சி அம்மன கோவிலுக்கு வருகிற பக்தர்கள் கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும் என்கிற உத்தரவை ரத்து செ...
மேலும் படிக்க >>சிவகங்கை அருட்பெருஞ்ஜோதி யாகம் ஏராளமான பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் மகா யோகத்தின் அமைப்பு சார்பில் அருட்பெருஞ்ஜோதி யாகம் நடைபெற்றது யாகத்தில் ஏராளமான பக்தர்கள் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர் முன்னதாக...
மேலும் படிக்க >>கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
பறவைகளில் நான் கருடன் என்று கருடனைப்பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது பகவத் கீதையில் கூறியுள்ளார். 1. ஸ்ரீகருடன் மகாவிஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாகக் கருதுவதால் அவரை கண்டிப்பாக வண...
மேலும் படிக்க >>ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப் படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 3ம் ...
மேலும் படிக்க >>ஸ்ரீ அனுகிரக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அனுகிரக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடைபெற்றன இத்திருக்கோவிலில் ஆஞ்சநேயர் ச...
மேலும் படிக்க >>சிவபுராணத்தின் சிறப்புகள்:
1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார். 2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்க...
மேலும் படிக்க >>அபிஷேகத்தின் ஆற்றல்:
ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேக...
மேலும் படிக்க >>நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை கொடியேற்றம் நடைபெற்றது
நெல்லை அருள்தரும் அன்னைகாந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடுடன் திருவாதிர...
மேலும் படிக்க >>













