ஆன்மீகம்
கர்மகாரகன் என்ற சனிபகவான்!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் புதுகாரகம் என்று தனியே வழங்கப்பட்டுள்ளது. அது தவிர ஒவ்வொரு லக்னத்திற்கும் தனித்தனியே ஆதிபத்திய பலம் என்று மாறுபட்டு இருக்கும். அந்த வகையி...
மேலும் படிக்க >>வளைகாப்பு எதனால் செய்ய வேண்டும்!
கணவன் தரப்பும், தாய்வீடு மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடத்தப்படும் போது நம்மை சுற்றிய இவ்வளவு உறவுகள் உள்ளது என்ற நம்பிக்கையில், பிரசவம் பற்றிய அச்சம் தொடர்பான மனஅழுத்தம் நீங்குவ...
மேலும் படிக்க >>இறைவனுக்கு முடி காணிக்கை... ஏன், எதற்கு?
இறைவனிடம் நாம் எத்தனையோ காணிக்கைகளை செலுத்துகிறோம். காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை செலுத்துவதுதான். முடி காணிக்கை செலுத்துவதால், நம்முடைய அகந்த...
மேலும் படிக்க >>தோரணமலை முருகன் கோவில்!
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள ஊர்தான் இந்த தோரணமலை. இந்த ஊரில்தான் மலை மீது தோரணமலை முருகன் கோவில் கொண்டுள்ளான். தேரையர் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடமே இந்த மலை. இந்த மலையில்தான் பல...
மேலும் படிக்க >>மணக்குள விநாயகர்!
புதுச்சேரியில் அமைந்துள்ளது மணக்குள விநாயகர் திருக்கோவில். மிகவும் பிரபலமான ஆன்மீக மற்றும் சுற்றுலா தலம். ஒரு வித பிரஞ்ச சாயலுடன் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் இது. வங்காள விரிக...
மேலும் படிக்க >>அற்புதம் நிறைந்த பிரதோஷம்:7 நாள்களும் வழிபாடு
மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவாலயம் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். அதன்படி 7 நாள்களிலும் பிரதத...
மேலும் படிக்க >>ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் , மகிமைகள்
இராமேஸ்வரம் தல வரலாறுராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வண...
மேலும் படிக்க >>ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்
|| ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம் || ஸ்புரத் ஸஹஸ்ராரசிகாதி தீவ்ரம் ஸுதர்சநம் பாஸ்கரகோடி துல்யம் | ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ: சக்ரம் ஸதாऽஹம் சரணம் ப்ரபத்யே || 1 || விஷ்ணோர் முகோத்தாநில பூரித...
மேலும் படிக்க >>இணையவழியில் ஆன்மிக வகுப்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் சார்பில் குழந்தைகளுக்கு இணையவழியில் ஆன்மிக வகுப்பு இன்று தொடங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் சார்பில் குழந்தைகளுக்கான ஆன...
மேலும் படிக்க >>திருப்பதியில் அனுமன் ஜயந்தி விழா!
ஆண்டு முழுவதும் பல வைபவங்களைக் கொண்டாடும் திருமலை திருப்பதியில் தற்போது அனுமத் ஜயந்தி வைபவத்தையும் விரிவாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் இந்த வைபவம் இன்று (ஜூன் 4) ...
மேலும் படிக்க >>













