நெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளிலும் ஆய்வை தொடங்கிய சிறப்பு குழுவினர்
நெல்லை அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் நடந்த விபத்தில் 4பேர் பலியானதைத்தொடர்ந்துநெல்லை மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளிலும் சிறப்புக்குழு ஆய்வுகளை நடத்துமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்திருந்த நிலையில் இன்று 6 சிறப்பு குழுவினர் மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளிலும் ஆய்வை தொடங்கினர்.
Tags : Special team started survey in 55 quarries in Nellai district