லைப் ஸ்டைல்
பிறவித் தொடரிலிருந்து விடுதலை அடைய வைக்கும் ஒட்டியாணம்
குழந்தையாகப் பிறந்தது முதல் அரைஞான் அணிவிப்பது ஆதி கால முதல் தொடரும் பழக்கம், தங்கத்தினால் வெள்ளியால் கருப்பு கயிற்றினால் இது அணியப்படுகிறது. யோகத்தில் இறங்கினால் தான் ஞானம் கிட்ட...
மேலும் படிக்க >>தெய்வீக வடிவங்கள் நிரம்பிய கொலுசு
இன்று கொலுசு என்று அழைக்கப்படும் பாத அணியை கிண்கிணி என்று அன்று அழைத்தார்கள், பெரியாழ்வாரின் திருமொழி அருணகிரி நாதரின் கந்தரலங்காரம் போன்ற பல திருநூல்களில் கொலுசை புகழ்ந்து பாட...
மேலும் படிக்க >>உலக வரலாற்றில் இன்று 25.12.2021
274 – சூரியனுக்கான கோவில் உரோமை நகரில் அமைக்கப்பட்டது. 336 – உரோமை நகரில் நத்தார் முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது. 508 – பிராங்குகளின் மன்னர் முதலாம் க...
மேலும் படிக்க >>மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கு இவ்வளவு கண்டிஷனா.?!
1854 ஆம் ஆண்டில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட நவீன யு.எஸ். போட்டியுடன் தொடங்கி எண்ணற்ற வருடங்களாக அழகுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மிஸ் யுனிவர்ஸ் என்பது அமெரிக்காவை தளம...
மேலும் படிக்க >>வரலாற்றில் இன்றைய நாள்
687 – முதலாம் செர்கியசு திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார். 1025 – எட்டாம் கான்சுடண்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1256 – மங்கோலியப் படைகள் உலாகு கான் ...
மேலும் படிக்க >>உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய கார் ஓட்டுநர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஒதியம் சமத்துவபுரம் பகுதிக்கு கடந்த 9ம் தேதி குரங்கு குட்டி ஒன்று சுற்றித்திரிந்தது. அந்த குரங்கை தெரு நாய்கள் துரத்தி கடித்ததில் உடலில் பல்வேறு இட...
மேலும் படிக்க >>குலதெய்வங்கள் என்றால் என்ன ..அவர்களின் பெருமை என்ன.
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...? நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளித...
மேலும் படிக்க >>பாளையங்கோட்டையில் செடிகளை பாதுகாக்கும் டாக்டர் தம்பதியர்
வீட்டின் முன் பகுதி அழகாக இருக்க வேண்டும் என்று கருதுவார் பலர் ஆனால் பாளையங்கோட்டை சாந்தி நகர் மணிக்கூண்டின் பின்பகுதியில் உள்ள பல் டாக்டர் சாலமோன் ராஜா,டாக்டர் பிரியா ஆகிய இந்த தம...
மேலும் படிக்க >>வேலையை விட்டுத் தானே ஓய்வு பெற்றோம்?
ஒரு தொழிலிலிருந்தோ, ஒரு வேலையிலிருந்தோ ஓய்வு பெறுவது என்பது நமக்கு ஆண்டவனால் ஆசீர்திக்கப்பட்டு தரப்படும் நேரம். நான் நிறைய பார்த்திருக்கிறேன், ஓய்வு பெற்றவுடன், பெரியவர்கள், சீவாத த...
மேலும் படிக்க >>நெஞ்சுவலி வலி வராதிருக்க
1} இஞ்சியை நன்கு இடித்து சாறு எடுத்து,அதனுடன் எழுமிச்சை சாறு,தேனுடன் கலந்து சாப்பிட்டு வர நெஞ்சு வலி வராது போகும். 2}பேரிச்சம் பழத்தை ஒரு நாள் முழுதும் ஊறவைத்து மறு நாள் காலையில் வ...
மேலும் படிக்க >>













