கல்வி
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை உத்தரவு வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் விழிப்புணர்வு & நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால்...
மேலும் படிக்க >>மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் மூன்று விடுதிகளுக்கு பரிசு
மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் மூன்று விடுதிகளுக்கு பரிசு மாநிலம் முழுதும் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் கள்ளர் சீ...
மேலும் படிக்க >>பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள 1060காலி பணியிடங்களுக்கான தேர்வு ,ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மூலம் வருகிற 08.12.2021 ம...
மேலும் படிக்க >>மாநிலக்கல்லூரியில் மாசுக்கட்டுபாட்டுத் தினம்
மாநிலக்கல்லூரியில் மாசுக்கட்டுபாட்டுத் தினம் மாநிலக்கல்லூரியில்,மாசுக்கட்டுபாட்டுத்தினத்தில்,கல்லூரி வளாகத்திலுள்ள நெகிழி களை அகற்றும் பணி ,தாவரவியல் துறைத்தலைவர் டாக்டர் ...
மேலும் படிக்க >>மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு
மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் (MKU) காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Project Fellow பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 114 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.31 ஆயி...
மேலும் படிக்க >>தொலைதூர கல்வியில் சேர புதுவை பல்கலைக்கழகம் அழைப்பு.
தொலைதூர கல்வியில் சேர புதுவை பல்கலைக்கழகம் அழைப்பு. B.A, M.A, B.COM, M.COM, BBA, MBA படிப்புகளில் சேர விண்ணப்பிக்க புதுவைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தொலைதூர கல்வியில் B.A, M.A, B.Com, M.Com, BBA, MBA படிப்புகள...
மேலும் படிக்க >>முழு நேர முனைவர் பட்ட மாணாக்கர் ஊக்கத்தொகை உயர்வு
முழு நேர முனைவர் பட்டப்படிப்பிற்கான கல்வி ஊக்கத்தொகை திட்டத்தில் ஆதிதிராவிடர்,பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமான...
மேலும் படிக்க >>சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிப்பு - ஓபிஎஸ் வருத்தம்.
சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிப்பு - ஓபிஎஸ் வருத்தம். சென்னை ஐஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நடைமுறை புறக்கணிக்...
மேலும் படிக்க >>மூன்று ஆண்டுகள் தான் அனுமதி,தனியார் பள்ளிகளுக்கு
தமிழ்நாட்டிலுள்ள தனியார் பள்ளி களுக்கு வழங்கப்பட்டிருந்த நிரந்தர அங்கீகாரம் விலக்கப்பட்டு,இனி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதிப்பிக்கும் புதிய நடைமுறையை தமிழகஅரசின் பள்ளி கல்வ...
மேலும் படிக்க >>மாநிலக்கல்லூரியில் ஐந்து நாள் கருத்தரங்கு
சென்னை மாநிலக்கல்லூரியின் வரலாற்றுத்துறை சார்பாக ஐந்து நாள் கருத்தரங்கு நாளை 22.11.2021 திங்கள் கிழமை காலை பதினோறு மணியளவில் நடைபெறுகிறது.இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக,"சுதந்திர ...
மேலும் படிக்க >>












