கல்வி
கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு
தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கு இதுவரை கலந்தாய்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது முதன்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உ...
மேலும் படிக்க >>முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளில் வகுப்புகள் துவங்கியது
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள் வகுப்புகள் துவங்கியது. முகக்கவசம் அணிந்து உற்சாகத்துடன் மாணவர்கள் வந்தனர். கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டில் கல்லூரிகள் மூடப்...
மேலும் படிக்க >>10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக வேலைவாய்ப்புதுறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.inல் பதிவு...
மேலும் படிக்க >>1 ஆம் வகுப்பு முதல், 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதில் மறுபரிசீலனை?. அமைச்சர்
ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், இணை...
மேலும் படிக்க >>9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு
9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது சிறு சிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்மாணவர்கள் முழு எண்ணிக்கையில...
மேலும் படிக்க >>மத்திய அரசு பணியில் சேரும் தமிழ் இளைஞர்களுக்காக புதிய இணையதளம்
மத்திய அரசு பணியில் சேரும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது. தமிழக அரசின் வேலைவாய்ப்பு அமைப்பான டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தமிழக இளைஞர்கள் மட்...
மேலும் படிக்க >>காந்தி பிறந்த நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்; முதல் பரிசு ரூ.5000
தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021 -2022 ம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பில் “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞ...
மேலும் படிக்க >>டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு: 2 ஆம் கட்ட கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு.
குரூப் 4 தேர்வு 2 ஆம் கட்ட கலந்தாய்வு அக். 11 & 12 ஆம் தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழக அரசின் காலிப்பணியிடங்கள் தேர்வுகள் வ...
மேலும் படிக்க >>மதிப்பெண் சான்றிதழ் எப்போது? தேர்வு துறை அறிவிப்பு
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 30ஆம் தேதி பள்ளிகளில் வழங்கப்படுமென அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. சென்னை: இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேது...
மேலும் படிக்க >>அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையா?
அனைத்து பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை என ஒரு சில மாவட்டஆட்சியர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம...
மேலும் படிக்க >>