கல்வி
குரூப்-1முதன்மைத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் குரூப் 1தேர்வு நடந்தது. w92 இடங்களுக்கான உதவி இயக்குனர்,,துணை ஆட்சியர்,உதவி காவல் துறை கண்காணிப்பாளர்,உதவி ஆண...
மேலும் படிக்க >>ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மாத உதவிதொகைக்கு இன்றிலிருந்து விண்ணப்பிக்கலாம்.
ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் மாத உதவிதொகைக்கு இன்றிலிருந்து விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு குடமைப்பணிக்கான தேர்வை நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களைத்தேர்வு செ...
மேலும் படிக்க >>உயர்கல்வியில் பொது பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை
உயர்கல்வியில் பொது பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை -அதிமுகவின் 31 ஆண்டு கால ஆட்சியில் கல்வித்துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது குறிப்பாக 2011ல...
மேலும் படிக்க >>பி என் ஒய் எஸ் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு
2023- 2024- ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பி. என். ஒய். எஸ் பட்டப் படிப்பிற்கான தமிழ்நாட்டில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகளின் அரசு இருக்கைகளுக்கும் மற்றும் சுயநிதி யோகா ...
மேலும் படிக்க >>புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்த்தாா்...
திண்டுக்கல் ஒட்டன்சத்திர அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை நேற்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்து மாணவிகளுக்கு ...
மேலும் படிக்க >>சென்னை பெரம்பூரில் மாணவி எஸ். நந்தினிக்கு பாராட்டு விழா
அண்மையில்,தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது .அதில் ,திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி எஸ் .நந்தினி 600 க்கு 600 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதல் இடம் பிடித்தார். இந்த ...
மேலும் படிக்க >>தமிழகத்தில் ஐ.டி.ஐ.யில் (ITI) சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இன்று முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்...
மேலும் படிக்க >>சி பி எஸ் இ 10- 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள்.
சி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையி,ல் அடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் அதனோடு வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு குறித்த முடிவுகளை ...
மேலும் படிக்க >>இன்றுவரை பொறியியல் படிப்புக்கு 51,386 மாணவர்கள் விண்ணபித்துள்ளனர்
தமிழகத்தில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி சதவீதம் 94. 03 ஆகும். இதில் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் பெரும்பாலானவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த...
மேலும் படிக்க >>நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்தது.
நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்தது. சென்னையில் 28 பள்ளி மையங்களில் நீட் தேர்வுகள் நடந்தது மாணவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர்கள் .மாணவி அணி...
மேலும் படிக்க >>












