பாகிஸ்தானில் உயர்கல்வி பயில வேண்டாம்

by Staff / 23-04-2022 12:21:02pm
பாகிஸ்தானில் உயர்கல்வி பயில வேண்டாம்

பாகிஸ்தானில் உயர்கல்வி பயில வேண்டாமென ஏஐசிடிஇ  யு ஜி சி  கூட்டமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது இது குறித்து அறிக்கையில் பாகிஸ்தானில் பெற்ற கல்வி மூலம் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற முடியாது என்றும் மேற்படிப்பை தொடர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது பிள்ளைகள் பாகிஸ்தானில் பட்டம் பெற்ற பின்னர் இந்திய குடியுரிமை பெற்றிருந்தால் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதி சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via