2 புதிய மாவட்டங்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிர்வாக வசதிக்காக இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கீ பன்யோர் மாவட்டத்தை லோயர் சுபன்சிரியிலிருந்தும், பிச்சோம் கிழக்கு மற்றும் மேற்கு கமெங் மாவட்டத்திலிருந்தும் பிரிக்க அமைச்சரவை முடிவு செய்தது. இதனால், வடகிழக்கு மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 28 ஆக உயரும்.
Tags :