இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: ஏப்.21-ம் தேதி மீண்டும் டி.டி.வி.தினகரன் ஆஜராக உள்ளார்.

by Editor / 17-04-2022 09:20:16pm
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்:  ஏப்.21-ம் தேதி மீண்டும் டி.டி.வி.தினகரன் ஆஜராக உள்ளார்.

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் விசாரணைக்கு டி.டி.வி.தினகரன் மீண்டும் ஆஜராக உள்ளார்,ஏற்கனவே கடந்த 12-ம் தேதி டி.டி.வி.தினகரனிடம் 11 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Bribe to get double leaf logo: DTV Dinakaran is back on April 21.

Share via