போப் பிரான்சிஸ் ராஜினாமா
போப் பிரான்சிஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டார். அப்போதே அவர் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்த அவர், உடல் நலம் பாதிப்பாகி தனது கடமைகளை செய்ய முடியாமல் போனால் திருச்சபைக்கு ஏற்படும் சங்கடங்களை தவிர்க்கவே இந்த ஏற்பாடு என நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Tags :