ரயில்வே பாலம் அருகே ஒருவர் கொலைசெய்யப்பட்ட நிலையில் ஒருவர் உடல் மீட்பு.

by Editor / 17-04-2022 09:27:14pm
ரயில்வே பாலம் அருகே ஒருவர் கொலைசெய்யப்பட்ட நிலையில் ஒருவர் உடல் மீட்பு.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர்  ரயில்வே பாலம் அருகே ஓடையில் வெட்டுக்காயங்களுடன் வாலிபர் பிணம் மீட்பு. கொலை செய்துவிட்டு பிணத்தை வீசி சென்றிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.கொலை செய்யப்பட்டவரின் உடல் கிடந்த பகுதியில்  
 திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் விசாரணை.

 

Tags : One body recovered after being killed near railway bridge.

Share via