புல்வாமாவில் படுகொலையில் தொடர்புடைய மொஹிதின் ஹவுரங்கசீப் அலம்கிரையை பயங்கரவாதியாக இந்தியா அறிவிப்பு.
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் சென்ற பேருந்தின் மீது தாக்குதல் நடத்தியது, பயங்கரவாத தாக்குதலுக்கு உதவியது சட்டவிரோத குழுக்களுக்கு நிதி திரட்டியது, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புக்கு உதவியது உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் மொகியுதின்
ஹவுரங்கசீப் அலம்கிரையை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Tags :