புதிய நாவல் வாசிக்க விருப்பமா ?

by Editor / 16-09-2021 07:13:49pm
புதிய நாவல் வாசிக்க விருப்பமா ?


அசோக் பெ சுரன்  மாசிலாமணி என்ற எழுத்தாளரின் புதிய நாவல் மனிதன் நினைப்பது ஓன்று .இந்த நாவல் இவரின் முதல் படைப்பு. அத்துடன் இன்னொரு ஆச்சர்யம் இவரின் அகவை 70. ஜமீன்தாரி கால சம்பவங்களின் நீட்சி எனலாம். அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் சுவையான நடையில் நாவலாக உள்ளது. தன முற்போக்கு கருத்துக்களின் ஓட்டம் நிறைவாக உள்ளது, படிக்கத் தூண்டும் படைப்பு, ஒரு குறை இத்தனை சீக்கிரம் முடிந்து விட்டதே என்பது, படியுங்கள் நன்கு விமர்சியுங்கள் 

புதிய நாவல் வாசிக்க விருப்பமா ?
 

Tags :

Share via