கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் பதவி கிடைக்காது-ஆர்.எஸ்.பாரதி ஆதங்கம்

by Editor / 03-12-2022 06:57:18pm
கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் பதவி கிடைக்காது-ஆர்.எஸ்.பாரதி ஆதங்கம்

சென்னையில் திமுக வழக்கறிஞர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் அவ்வளவு எளிதில் பதவி கிடைக்காது என திமுக எம்.பி ஆர்.எஸ் பாரதி தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை. உழைக்காதவர்கள் பதவியில் உட்கார்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கட்சிக்காக அரும்பாடு பட்ட தனக்கு 60 வயது கடந்தவுடன்தான் எம்.பி பதவியே வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via