பள்ளி மாணவனை சாதி பெயர் சொல்லி தாக்குதல்

by Staff / 17-11-2023 12:17:23pm
பள்ளி மாணவனை சாதி பெயர் சொல்லி தாக்குதல்

புதுக்கோட்டையில் சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொப்பம்பட்டியை சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற பிளஸ் 1 மாணவனை, சகமாணவன் ஒருவன் சாதி பெயரை சொல்லி அடித்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான விஷ்ணு, பள்ளியிலேயே தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான மாணவனை, ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via