பிரதமர்-உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர்ஆகியோருக்குமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

by Admin / 12-05-2022 09:44:57pm
 பிரதமர்-உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர்ஆகியோருக்குமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.



உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூக நீதியைப்பின்பற்றிட வேண்டுமென்றும் உச்சநீதிமன்றத்தின் நிரந்தரக்கிளைகளை புதுதில்லி,சென்னை,கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நிறுவிட வேண்டுமென்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல்மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி பிரதமர்- உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் என்.வி.ரமணா ஆகியோருக்குமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கடிதம்எழுதியுள்ளாா்.

 

Tags :

Share via