மும்பையில் முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டேயை கைது செய்தது அமலாக்கத்துறை

by Editor / 20-07-2022 01:04:50pm
மும்பையில் முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டேயை  கைது செய்தது அமலாக்கத்துறை

மும்பை காவல் துறை முன்னாள் காவல் ஆணையர் சஞ்சய் பாண்டி தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக மேலாண்மை அதிகாரியான சித்ராவை கைதுசெய்யஅமலாக்கத்துறைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு முதலே தேசிய பங்குச் சந்தையின் தொலைபேசி இணைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் பண பரிவர்த்தனை வழக்கு தொடர்புடைய தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் 7 மணி நேர விசாரணைக்குப் பின் கைது செய்யப்பட்டார் சஞ்சய் பாண்டே

 

Tags :

Share via