செந்தில் பாலாஜி ஜாமின் மனு - நாளை மறுநாள் ஒத்திவைப்பு

by Staff / 10-07-2024 01:17:39pm
செந்தில் பாலாஜி ஜாமின் மனு - நாளை மறுநாள் ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. ஒவ்வொரு முறையும், ஏதேனும் ஒரு காரணத்தால் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. ஓராண்டுக்கு மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வருகிறார். வேண்டுமென்றே அமலாக்கத்துறை காலதாமதப்படுத்துவதாக செந்தில்பாலாஜி தரப்பு குற்றச்சாட்டியுள்ளது.

 

Tags :

Share via