குடியரசுத்துணைத்தலைவராக ஜெகதீப் தன்கா் பதவி ஏற்றார்

by Admin / 11-08-2022 01:41:41pm
 குடியரசுத்துணைத்தலைவராக ஜெகதீப் தன்கா் பதவி ஏற்றார்


இன்று குடியரசுத் துணைத்தலைவராக  ஜெகதீப் தன்கருக்கு  குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு பதவி  பிரமாணம் செய்து  வைத்தார். நாட்டினுடைய  14 வது  துணை  குடியரசுத் தவைராக ப் பொறுப்பேற்றிருக்கும் ஜெகதீப் தன்கர்வெங்கைய்யா நாயுடுவினுடைய பதவி காலம்  ஆகஸ்ட் ஆறாம் தேதி  முடிவடைந்ததை அடுத்து இந்திய தேர்தல் ஆணையம் 56(1)  விதியின்படி  துணை குடியரசுத் தேர்தலை நடத்தியது .தேர்தலில் பா.ஜ.க சார்பாக   ஜெகதீப் தன்கா்  போட்டியிட்டு வெற்றி பெற்றார்  துணைக்குடியரசுத்தலைவர்  பதவிகாலம்  ஐந்தாண்டுகள் ஆகும்.

 

Tags :

Share via