இன்று இரவு முதல் வழக்கம் போல ஆரியங்காவு பாதையில் ரயில் இயங்கும்
கேரள மாநிலம் ஆரியங்காவு ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு சரி செய்யப்பட்டதால் ரயில் போக்குவரத்து வழக்கம்போல இயங்க தொடங்கியது. இன்று (07.12.2021) சென்னையில் இருந்து புறப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101) வழக்கம் போல கொல்லம் வரை இயக்கப்படும். திருநெல்வேலி - பாலக்காடு - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16791/16792) ரயில்களும் வழக்கம்போல இயக்கப்படும்.
Tags :