பாஜக சார்பில் வானதி சீனிவாசன் பங்கேற்பார்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழக இணை பொறுப்பாளர்சுதாகர்ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் நயினார்நாகேந்திரன்,வானதி சீனிவாசன் , எம்.ஆர்.காந்தி, சி.கே.சரஸ்வதி ஆகியோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுனர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தனர்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ,
நீட் தேர்வு குறித்த பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் பங்கேற்பார் தமிழகத்திற்கு நீட் தேர்வு அவசியம் என்பதை எடுத்துச் சொல்வார்
ராஜேந்திர பாலாஜிக்கு உதவி செய்ததாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டனர் எதற்காக உதவிசெய்தார்கள் என்கிற விளக்கத்தை பாஜக நிச்சயம் கேட்கும் . ராஜேந்திர பாலாஜி குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார் நீதிமன்றம் செல்லும் வரையில் ஒருவர் குற்றவாளி இல்லை
நீட் தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதை கண்டித்துபதவி விலக வேண்டும் என்று டி.ஆர்.பாலு கூறியது ஏற்று கொள்ள முடியாதது ஆளுநர் உரையில் மாநில அரசு எழுதி கொடுப்பதைத்தான் ஆளுநர் படிக்கிறார் அனைத்து மாநிலங்களிலும் உள்ள நடைமுறை.
Tags :