ஆன்மீகம்

இறைவனை ஏன் அலங்கரிக்கிறோம்... ?

by Editor / 19-10-2022 11:34:07pm

கோவிலிலும் சரி ! வீட்டிலும் சரி ! இறைவனின் சிலையை படத்தை துடைத்து ! அபிஷேகம் பண்ணி ! பூவாலும் ! சந்தனத்தாலும் ! தங்க நகைகளாலும் ? ஏன் அலங்காரம் செய்கிறோம் ? இறைவன் பவனி வரும் பல்லக்கு தேர் போன...

மேலும் படிக்க >>

பழனி முருகன் கோவில்.கந்தசஷ்டி விழா

by Admin / 19-10-2022 04:05:51pm

பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.கந்தசஷ்டி விழா தொடங்கும் நாளன்று மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் க...

மேலும் படிக்க >>

தரிசனத்துக்காக 18 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்.

by Editor / 15-10-2022 10:21:31pm

திருப்பதியில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி இலவச தரிசனத்துக்காக பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. 32 காத்திருப்பு அறைகளும் நிறைந்து  வழிந்ததால் ஆழ்வார் தோட்ட ...

மேலும் படிக்க >>

இன்றுடன் புரட்டாசி மாத சனி முடிவடைவதால் ,திருப்பதியில் பக்தர்களின் கூட்டம்

by Admin / 15-10-2022 10:44:10am

இன்றுடன்  புரட்டாசி  மாத சனி முடிவடைவதால் ,திருப்பதியில்  பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.பெருமாளைவழிபடும் மாதங்களில் புரட்டாசி மாதம் முக்கியமானது.மாதங்களில் நான் மார்கழியா...

மேலும் படிக்க >>

ஏழுமலையான் உருவத்தில் மலைக்குன்று:பக்தர்கள் மாலை அணிவித்து வழிப்பாடு

by Editor / 12-10-2022 10:34:12am

திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் வழியில் உள்ள மலைக்குன்றில் ஏழுமலையானின் உருவம் தென்படுவதாகக்கூறி அங்கு திடீரென ஏராளமான பக்தர்கள் ஆபத்தை உணராமல் வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்ட...

மேலும் படிக்க >>

20 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருப்பு

by Editor / 11-10-2022 10:09:46pm

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா முடிந்ததும் அனைத்து தரிசனத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ...

மேலும் படிக்க >>

ஐப்பசி மாத பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவிலின் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது.

by Editor / 11-10-2022 09:38:59pm

தமிழ் மாதமான ஐப்பசி மாத பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவிலின் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது. நடை திறக்கப்பட்ட பிறகு அக்டோபர் 22 ஆம் தேதி வரை 5 நாள்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில...

மேலும் படிக்க >>

குற்றாலம் குற்றால நாதர் ஆலயத்தில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்தோடு தொடங்கியது.

by Editor / 09-10-2022 08:57:05am

சிவபெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையான குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்தோடு காலை 5.20 மணிக்கு ...

மேலும் படிக்க >>

தெளிவில்லா மனம் ! உயர்ந்த இடம் சென்றடையாது !!

by Editor / 06-10-2022 11:55:56pm

சித்தர்வழி என்பது மனித இனம் மொத்தத்திற்குமே ஆனது ஒழிய !! யாருக்காவது இதில் ஜாதி ! மதம் ! இனம் ! மொழி ! நிறம் ! வசதி ! சொத்து ! நிலம் ! அழகு ! வேறுபாடு ! பாகுபாடு ! கட்சி ! அரசியல் ! பதவி ! பணம் !! இவற்றிற...

மேலும் படிக்க >>

ஜீவன் சமாதி நிலை ! (ஜீவசமாதி நிலை) ..!

by Editor / 06-10-2022 11:54:55pm

1. உலகில் பொதுவாக எல்லோரும் இறக்கும் பொழுது முழுக்கு வெளியாகிவிடும் ! அதாவது மலமும் ! ஜலமும் வெளியே வந்துவிடும் ! இப்படி வெளியாவதே தீட்டு ! என்று கூறுவதுண்டு ! இந்த தீட்டின் காரணமாகத்தான் ...

மேலும் படிக்க >>

Page 40 of 94