ஆன்மீகம்
இறைவனை ஏன் அலங்கரிக்கிறோம்... ?
கோவிலிலும் சரி ! வீட்டிலும் சரி ! இறைவனின் சிலையை படத்தை துடைத்து ! அபிஷேகம் பண்ணி ! பூவாலும் ! சந்தனத்தாலும் ! தங்க நகைகளாலும் ? ஏன் அலங்காரம் செய்கிறோம் ? இறைவன் பவனி வரும் பல்லக்கு தேர் போன...
மேலும் படிக்க >>பழனி முருகன் கோவில்.கந்தசஷ்டி விழா
பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.கந்தசஷ்டி விழா தொடங்கும் நாளன்று மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் க...
மேலும் படிக்க >>தரிசனத்துக்காக 18 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்.
திருப்பதியில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி இலவச தரிசனத்துக்காக பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. 32 காத்திருப்பு அறைகளும் நிறைந்து வழிந்ததால் ஆழ்வார் தோட்ட ...
மேலும் படிக்க >>இன்றுடன் புரட்டாசி மாத சனி முடிவடைவதால் ,திருப்பதியில் பக்தர்களின் கூட்டம்
இன்றுடன் புரட்டாசி மாத சனி முடிவடைவதால் ,திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.பெருமாளைவழிபடும் மாதங்களில் புரட்டாசி மாதம் முக்கியமானது.மாதங்களில் நான் மார்கழியா...
மேலும் படிக்க >>ஏழுமலையான் உருவத்தில் மலைக்குன்று:பக்தர்கள் மாலை அணிவித்து வழிப்பாடு
திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் வழியில் உள்ள மலைக்குன்றில் ஏழுமலையானின் உருவம் தென்படுவதாகக்கூறி அங்கு திடீரென ஏராளமான பக்தர்கள் ஆபத்தை உணராமல் வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்ட...
மேலும் படிக்க >>20 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருப்பு
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா முடிந்ததும் அனைத்து தரிசனத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புரட்டாசி மாதம் என்பதால் திருப்பதியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ...
மேலும் படிக்க >>ஐப்பசி மாத பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவிலின் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது.
தமிழ் மாதமான ஐப்பசி மாத பூஜைக்காக சபரி மலை அய்யப்பன் கோவிலின் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது. நடை திறக்கப்பட்ட பிறகு அக்டோபர் 22 ஆம் தேதி வரை 5 நாள்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலில...
மேலும் படிக்க >>குற்றாலம் குற்றால நாதர் ஆலயத்தில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்தோடு தொடங்கியது.
சிவபெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையான குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்தாண்டு திருவிழா இன்று கொடியேற்றத்தோடு காலை 5.20 மணிக்கு ...
மேலும் படிக்க >>தெளிவில்லா மனம் ! உயர்ந்த இடம் சென்றடையாது !!
சித்தர்வழி என்பது மனித இனம் மொத்தத்திற்குமே ஆனது ஒழிய !! யாருக்காவது இதில் ஜாதி ! மதம் ! இனம் ! மொழி ! நிறம் ! வசதி ! சொத்து ! நிலம் ! அழகு ! வேறுபாடு ! பாகுபாடு ! கட்சி ! அரசியல் ! பதவி ! பணம் !! இவற்றிற...
மேலும் படிக்க >>ஜீவன் சமாதி நிலை ! (ஜீவசமாதி நிலை) ..!
1. உலகில் பொதுவாக எல்லோரும் இறக்கும் பொழுது முழுக்கு வெளியாகிவிடும் ! அதாவது மலமும் ! ஜலமும் வெளியே வந்துவிடும் ! இப்படி வெளியாவதே தீட்டு ! என்று கூறுவதுண்டு ! இந்த தீட்டின் காரணமாகத்தான் ...
மேலும் படிக்க >>