ஆன்மீகம்
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் விழா மகாதேரோட்டம்.
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் விழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகாதேரோட்டம். திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான இன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத மல...
மேலும் படிக்க >>ஆயுத பூஜையை முன்னிட்டு சரஸ்வதி கோவிலில் ஏராளமானோர் சிறப்பு வழிபாடு
தமிழகத்தில் சரஸ்வதிக்கு என்று தனி சன்னதி அமைந்துள்ள கூத்தனூர் சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வெண்தாமரை மற்றும் நோட்டு புத்தகங்...
மேலும் படிக்க >>திருப்பதி பிரமோற்சவம் ஏழாம் நாள் விழா.
திருப்பதி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று, தங்க சூரிய பிரபை வாகனத்தில் சூரிய நாராயண அவதாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சூரிய பிரபை வாகன சேவையை முன்னிட்டு கோ...
மேலும் படிக்க >>திருப்பதி பிரம்மோற்சவத்தில் 6ஆம் நாள் விழா.தங்க கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி பிரம்மோற்சவத்தில் 6ஆம் நாள் விழா. 6ஆம் நாளான இன்று தங்க கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் 27...
மேலும் படிக்க >>அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா காலை அனுமந்த வாகனத்தில் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.கா...
மேலும் படிக்க >>திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் இன்று இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், மற்றும் கருட சேவை நடைபெற்றுவரவதாலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது.மேலும...
மேலும் படிக்க >>திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாலைகள்.
திருப்பதி மலையில் நாளை நடைபெற இருக்கும் மோகினி அலங்கார சேவை கருட சேவை ஆகியவற்றில் அலங்கரிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மலர்மாலைகள் இலைகளால் செய்யப்பட்ட ...
மேலும் படிக்க >>திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் விழா.
திருப்பதி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் விழா.கல்ப விருட்ஷ வாகனத்தில் ராஜ மன்னார் அலங்காரத்தில் உபய நாச்சியார் அவர்களுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ...
மேலும் படிக்க >>427 ஏழுமலையான் முகங்களோடு திருப்பதிபிரம்மோற்சவத்திற்கு செல்லும் காஞ்சி பட்டு
சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் வழக்கமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த குமரவேலு - கலையரசி தம்பதியினரிடம் தங்களது குடும்பத்திற்கு தேவையான பட்டு சேலைகளை நெய்வதற்கு கொடுப்பது வழக்கம் என கூறப்ப...
மேலும் படிக்க >>மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ விருந்து படையல் வைத்து கிராமத்தினர் வழிபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமாக எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. புரட்டாசியில் செவ்வாய் சாட்டுதல் விழா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலா...
மேலும் படிக்க >>