ஆன்மீகம்
திருமலை குமாரசாமி திருக்கோவில்
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பசுமை பூத்துக்கிடக்கும் செம்மண் பூமியில் செழித்து வளர்ந்தோங்கி அறுபடை வீடுகளில் தன்னை ஆட்கொண்டது போதாதென்று மலை குன்றில் எழுந்தருளி இ...
மேலும் படிக்க >>சனி - சுக்கிரன் பெயர்ச்சி; ஜூலை 12 மற்றும் ஜூலை 13
ஜூலை 12 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் சனிப்பெயர்ச்சி மற்றும் சுக்கிரன் பெயர்ச்சி நடைபெறும். ஜோதிட கூற்றுப்படி, சனி மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சி ஒரு நபரின் வாழ்க்கையில் பெரும் தா...
மேலும் படிக்க >>பாரத திருநாட்டின் பெருமையும் பாரம்பரியமும் கொண்ட அடையாளங்களில் முக்கியமானது ஒரிசாவின் பூரி ஜெகநாதர் ஆலயம்
பாரத திருநாட்டின் பெருமையும் பாரம்பரியமும் கொண்ட அடையாளங்களில் முக்கியமானது ஒரிசாவின் பூரி ஜெகநாதர் ஆலயம் அந்த பூரி ஜெகநாதர் ஆலயம் மகாபாரத காலத்துடன் தொடர்புடையது, ஒரிசா பகுதி மக்...
மேலும் படிக்க >>ஜூலை மாதத்தின் ராசி பலன்கள்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் இருந்து இரண்டாவது வாரம் வரையிலான காலம் மிகவும் சிறப்பானது. இதன் போது தொழில், வியாபாரம் தொடர்பான சில சுப தகவல்கள் கிடைக்கும். நீண்ட ந...
மேலும் படிக்க >>காளிகாம்பாளை தரிசித்தால் பொன்னும் பொருளும் புகழும் கிடைக்கும்.
சென்னைக்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதனுள் ஆன்மீக தேடலுக்கான-இறை வழிபாட்டிற்குரியஸ்தலங்கள் பலஉள்ளன. அவற்றுள் சக்தி .. அம்பாள் வழிபாட்டிற்குரிய ஆலயங்களுள் சிறப்பிற்குரியது.காளி...
மேலும் படிக்க >>தென்காசியை ஆளும் காசி விஸ்வநாதர்-உலகம்மை நாயகி
திராவிட கட்டட கலையை பறைசாற்றும் கோவில் ஒன்பது அடுக்கு கோபுரம்.178அடி உயரம் கொண்ட கோபுரத்தில் 800 சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.இக்கோபுரம் 1990களில் எழுப்பபெற்றது.இக்கோபுரம் 1457ல்...
மேலும் படிக்க >>சிவனின் சக்தியையும் பெருமைகளையும் சிறப்புகளையும் உணரும் குற்றாலீஸ்வரர் ஆலயம்
தென்றல் காற்றுத்தவழ்ந்து வரும் தேவலோக பூமி ..குற்றாலம். மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரம்அழகின் அற்புதங்களைக் காட்சிகளாக ்கட்புலனாக காட்டும் கலைக்கூடம்.மூலிகைச்சாறு பிழிந்து ...
மேலும் படிக்க >>வைகாசி விசாகம் இன்று
வைகாசி விசாகம் இன்று... முருகனின் அறுபடை வீடுகளிலும் முருகன் கோவிலிலும் பக்தர்கள் பால்குடமெடுத்தும் காவடி எடுத்தும் முருக வழிபாடு நடத்தி வருகின்றனர்.வைகாசி விசாகத்தில் முருகன் பி...
மேலும் படிக்க >>பல்வேறு தோஷங்கள் தீர பிரச்சனைகளுக்கான எளிய தீர்வுகளும் பரிகாரங்களும் செய்துபாருங்க
குலதெய்வம், பூர்வீகம் பற்றி தகவல் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6-7 மணிக்குள் நெய்தீபம் ஏற்றி சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபத்தை குல தெய்வமாக பாவித்து வேண்டிய வந்தால் குல தெய்வ அருள...
மேலும் படிக்க >>சனி பகவான் திருக்கோவில்
இந்து மதத்தில் ஒன்பது கிரகங்களின் ஆதிக்கம் உலகை ,உலக மக்களை எப்படி பீடிக்கிறது என்பதை புராணங்கள் எடுத்தியம்புகின்றன. விஸ்வகர்மாவின் புதல்வியான சந்தியா.சூரியனின் மனைவி .சிவனை வழிபட த...
மேலும் படிக்க >>













